Tumgik
#குரூப் 1 தேர்வு
tnpsc-aspirant · 4 months
Text
Tumblr media Tumblr media
டிஎன்பிஎஸ்சி(TNPSC), 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 1 - 65 பணியிடங்கள், குரூப்2/2A - 1294 பணியிடங்கள், வனத்துறை(Forest Guard & Forest Watcher) - 1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் குறித்தும் முக்கிய தகவல்கள் அட்டவணையில் உள்ளது.
 இதில் குரூப் 4 தேர்வு காலியிடங்கங்ள விவரம் வரும் ஜனவரியில் அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை(Forest Guard & Forest Watcher) - 1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும், குரூப் 1 - 65 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப்2/2A - 1294 பணியிடங்கள், நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
118 வனத்துறை அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினியர், அறிவியல், நீதித்துறை, நிதித்துறை, என பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் மே மாதம் முதல் செப்டம்பர் வரை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
1 note · View note
topskynews · 1 year
Text
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 92 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 முதல் நிலை தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
கள்ளக்குறிச்சியில் 9 இடங்களில்குரூப்-1 தேர்வு: 2,950 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் 9 இடங்களில்குரூப்-1 தேர்வு: 2,950 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி) தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-1 தேர்வு 9 இடங்களில் 16 தேர்வு…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansjob · 1 year
Text
TNPSC Group 1 Answer Key 2022 pdf Download, tnpsc.gov.in வெளியிடப்படும்
TNPSC Group 1 Answer Key 2022 pdf Download, tnpsc.gov.in வெளியிடப்படும்
TNPSC Group 1 Answer Key 2022 pdf Download வெளியிடப்பட்டது tnpsc.gov.in: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 19.11.2022 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு குரூப் Iஐ வெற்றிகரமாக முடித்தது. இத்தேர்வில் 03 இலட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் கலந்துகொண்டனர். CCSE Gr 1 தேர்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதில்களைச் சரிபார்க்க ஆர்வமாக உள்ளனர். TNPSC பதில் விசையை அதிகாரப்பூர்வமாக…
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
குரூப்-1 தேர்வு: பெண்களின் வரலாற்று சாதனை | TNPSC Group 1 Examination Historical Achievement of Women
குரூப்-1 தேர்வு: பெண்களின் வரலாற்று சாதனை | TNPSC Group 1 Examination Historical Achievement of Women
சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 தேர்வில், கலந்தாய்வுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற, 66 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இந்த வெற்றியாளர் பட்டியலில் ஓர் இன்ப அதிர்ச்சி – தேர்ச்சி பெற்ற 66 பேரில் 57 பேர் பெண்கள்! ஒரு போட்டித் தேர்வில் மகளிர்பெற்று இருக்கும் இந்த வெற்றி விகிதம் (87%) தேசிய அளவில் மகத்தான சாதனை. தமிழக அரசுப் பணிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கீடு…
Tumblr media
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
இன்று கவனிக்க வேண்டிய தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்: 1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் IV தேர்வு இன்று நடைபெறுகிறது. 2. ஜூலை 20-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம். 3. மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காத கல்வி நிறுவனத்துக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்க நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்…
Tumblr media
View On WordPress
0 notes
theechudar · 2 years
Text
TNPSC Group- 4 புதிய பாடத்திட்டம் | குரூப் 4 தேர்வு தேதி 2022.. GROUP 4 EXAM 2022
#TNPSC #TNPSCGroup4 TNPSC Group- 4 புதிய பாடத்திட்டம் | குரூப் 4 தேர்வு தேதி 2022.. GROUP 4 EXAM 2022
Table of Contents TNPSC GROUP 4: Exam pattern: TNPSC GROUP 4 (Group-4): Course (SYLLABUS) TNPSC GROUP 4: GENERAL STUDIES UNIT 1 (Unit 1): General Science: UNIT II (Unit II): Current Affairs: UNIT III (Unit III): Geography: UNIT IV (Unit IV): History and Culture of India and Tamil Nadu: UNIT V (Unit V): Indian politics: UNIT VI (Unit VI): Indian Economy: UNIT VII (Unit VII): Indian National…
Tumblr media
View On WordPress
0 notes
tamilsnow · 4 years
Text
குரூப்-1 தேர்வு முறைகேடு; மூடி மறைத்த தமிழக அரசின் தில்லுமுல்லு:ஸ்டாலின் அறிக்கை
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி…
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
tnpsc announced regarding group 4 exam date | குரூப்-4 தேர்வு தேதி
tnpsc announced regarding group 4 exam date | குரூப்-4 தேர்வு தேதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
kallakurichinews · 2 years
Photo
Tumblr media
மே மாதம் 'குரூப் - 1' தேர்வு நடத்த திட்டம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
0 notes
tamilan-employment · 2 years
Text
மத்திய அரசால் நடத்தப்படும் குரூப் B & C பணிகளுக்கான SSC தேர்வு -ssc recruitment 2022
மத்திய அரசால் நடத்தப்படும் குரூப் B & C பணிகளுக்கான SSC தேர்வு -ssc recruitment 2022
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Group ‘B’ மற்றும் Group ‘C’ பணிகளுக்கு SSC -ஆல் நடத்தப்படும் Combined Graduate Level Exam மூலமாக தகுதியானவர்களிடமிருந்து (ssc recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. ssc recruitment தேர்வின் பெயர் : SSC – Combined Graduate Level Exam – 2021 1. பணியின் பெயர் : Assistant Audit Officer / Assistant Account…
Tumblr media
View On WordPress
0 notes
neerthirai24 · 3 years
Text
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!
சென்னை: அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது. குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 – 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நன்றி
View On WordPress
0 notes
dailyanjal · 3 years
Text
ஆன்லைனில் பணியாளர் தேர்வு ஆந்திர அரசு அதிரடி திட்டம்| Dinamalar
ஆன்லைனில் பணியாளர் தேர்வு ஆந்திர அரசு அதிரடி திட்டம்| Dinamalar
அமராவதி:ஆந்திராவில், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளை, ‘ஆன்லைன்’ வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏ.பி.பி.எஸ்.சி., எனப்படும், ஆந்திர பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும், ‘குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3’ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும்,…
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
ஈரோடு மாவட்டத்தில் குரூப் -1 தேர்வு33 மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் குரூப் -1 தேர்வு33 மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 33 மையங்களில் நடந்த குரூப் -1 தேர்வை அதிகாரில் நேரில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 92 பதவிகளுக்கான இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 115 பேர்…
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
அக்.30-ல் குரூப்-1 முதல்நிலை தேர்வு: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம் | Group 1 Preliminary Examination on October 30 apply by August 22
அக்.30-ல் குரூப்-1 முதல்நிலை தேர்வு: ஆக.22-க்குள் விண்ணப்பிக்கலாம் | Group 1 Preliminary Examination on October 30 apply by August 22
சென்னை: அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்.30-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை…
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 3 years
Text
குரூப் 1 மாதிரி தேர்வு பரிசளிப்பு விழா
குரூப் 1 மாதிரி தேர்வு பரிசளிப்பு விழா
குரூப் 1 மாதிரி தேர்வு பரிசளிப்பு விழா தென்காசி வ.உ.சி வட்டாரநூலகம் சார்பில் 24.12.2020, 27.12.2020 ஆன்லைன் டெஸ்ட்; 29.12.2020 மூன்று தினங்கள் குரூப் 1ற்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இன்று மாவட்ட அளவில் தேர்வு நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, மாவட்டஆட்சித்தலைவர் வாழ்த்துரை வழங்கும் போது தான் தினமும்…
Tumblr media
View On WordPress
0 notes