Tumgik
varalaruu · 1 year
Text
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்ட நெல் 23,846 ஹெக்டேர், சிறு தானியங்கள் 19,430 ஹெக்டேர், பயறு வகைகள் 29,195, ஹெக்டேர், பருத்தி 3,833, கரும்பு 1,799 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1,203 ஹெக்டேர் ஒத்திசைவு செய்யப் பட்டது. மழை அளவு நீர் இருப்பு விவரம் மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
புதுகையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் மூலம் 13,680 பேருக்கு எண்ணறிவு, எழுத்தறிவு வழங்க இலக்கு
புதுகையில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் மூலம் 13,680 பேருக்கு எண்ணறிவு, எழுத்தறிவு வழங்க இலக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டத்தின் மூலம் 13,680 பேருக்கு எண்ணறிவு எழுத்தறிவு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் பேசினார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி  இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில்  செயல்படுத்துவதற்கான ஒன்றிய கருத்தாளர்களுக்கான பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
இலுப்பூரில் சினிமா பாணியில் டூவீலர் திருட்டு வாலிபர்கள் இருவரை சுற்றிவளைத்த போலீஸார்
இலுப்பூரில் சினிமா பாணியில் டூவீலர் திருட்டு வாலிபர்கள் இருவரை சுற்றிவளைத்த போலீஸார்
இலுப்பூரில் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி ஓட்டி பார்க்க வேண்டும் என சொல்லி கடத்திச் சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டைதெருவை சேர்ந்தவர் பாண்டிமுருகன். இவரது மகன் பரணி (21). இவரது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதாக இவர் சமூக வளைதலங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை காரைக்குடி போலீஸ் காலனி…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ஆலங்குடியில் மா்ம மரணம்!
தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ஆலங்குடியில் மா்ம மரணம்!
ஆலங்குடியில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மர்மமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் கடைவீதி பகுதியில் ஆண் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அவா் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாட்டரசன்கோட்டை வடக்கு பகுதியை சோ்ந்த ஈஸ்வரன்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தமிழக குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழக குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கம் சார்பாக அரசு அறிவித்த 14 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 01.07.2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியும் வழங்கப்படாததை கண்டித்தும்  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒய்வூதியர் சங்க தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தமிழகத்தில் பீச் ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் பீச் ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்க உள்ள மாணவர்களுடன்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் - மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் – மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
செல்பி மோகத்தால் விபரீதம்:  கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை தேடுகிறது ட்ரோன் கேமரா
செல்பி மோகத்தால் விபரீதம்:  கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்த வாலிபரை தேடுகிறது ட்ரோன் கேமரா
மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர். எனவே, கொசஸ்தலை ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
ராயபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
ராயபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
சென்னை மாவட்டத்தில் திட்டம்-1 காசிமேடு, திட்டம்-9 ராயபுரம்  சார்பில் ராயபுரத்தில் உள்ள அறிவகம் திருமண மண்டபத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரீம் மூர்த்தி,  சென்னை அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி, மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு எம்.எல்.ஏ., ஐடிரீம்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
ராகுல்காந்தி நடைபயணத்தின் 100-வது நாள்: தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு!
ராகுல்காந்தி நடைபயணத்தின் 100-வது நாள்: தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 100-வது நாளாக இன்று டிசம்பர் 16ல் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஓரணியில் திரண்டு கொண்டாட வேண்டும் என்று தமிழ் மாநில காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
பா.ஜ., சார்பில் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா: தமிழக உயர்மட்ட குழுவில் முடிவு!
பா.ஜ., சார்பில் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா: தமிழக உயர்மட்ட குழுவில் முடிவு!
சென்னையில் பாரதிய ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கமலாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன்,  நயினார் நாகேந்திரன்,  கரு.நாகராஜன் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி, வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தல்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தமிழகத்தில் முதல்முறையாக ஏரியில் ரூ.8 கோடியில் பிரமாண்டமான கண்ணாடி தொங்கு பாலம்: சென்னை பார்வையாளர்கள் வியப்பு!
தமிழகத்தில் முதல்முறையாக ஏரியில் ரூ.8 கோடியில் பிரமாண்டமான கண்ணாடி தொங்கு பாலம்: சென்னை பார்வையாளர்கள் வியப்பு!
சென்னை வில்லிவாக்கம் ஏரியில் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்ட கண்ணாடி தொங்கு பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதைப்பார்த்து மக்கள் வுியப்படைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில், “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதர்மண்டி கிடந்த வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணிகள் 2018-ம்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
இந்தியாவில் விலை உயர்ந்த காரை வாங்கிய தெலங்கானா தொழிலதிபர்!
இந்தியாவில் விலை உயர்ந்த காரை வாங்கிய தெலங்கானா தொழிலதிபர்!
இந்தியாவில் யாரிடமும் இல்லாத, விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர் கான் என்ற தொழிலதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி. ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு 12 கோடி ரூபாய்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தமிழகத்தில் ஜன., 10ல் ஸ்டிரைக்: மின்வாரிய தொழிற்சங்கங்கள் அதிரடி!
தமிழகத்தில் ஜன., 10ல் ஸ்டிரைக்: மின்வாரிய தொழிற்சங்கங்கள் அதிரடி!
தமிழக மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளதாவது: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும். அவுட்சோசிங் முறையை முழுவதுமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10ம் தேதி…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் ஐ.நா.,வில் உபதேசமா?: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்!
ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் ஐ.நா.,வில் உபதேசமா?: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசம்!
‘‘சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தான் ஐ.நா., அவையில் காஷ்மீர் விவகாரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பிரசங்கம் செய்யத் தகுதி இல்லை,”  என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆவேசமாக தெரிவித்தார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில், 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய கொடூரம்!: 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய கொடூரம்!: 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு
டெல்லியில் தன்னுடன் பழகிய மாணவி நட்பை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பள்ளி செல்லும் போது மாணவி மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 3 வாலிபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். டெல்லியில் உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்குச் சென்றார். வீட்டை விட்டு வெளியே வந்த மாணவியும், அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா அலை: 45,000 காய்ச்சல் கிளீனிக் திறந்து மக்களுக்கு சிகிச்சை!
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா அலை: 45,000 காய்ச்சல் கிளீனிக் திறந்து மக்களுக்கு சிகிச்சை!
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் பகுதிகளில் 45 ஆயிரம் காய்ச்சல் கிளீனிக்குகள் திறந்து கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானோர்…
Tumblr media
View On WordPress
0 notes