மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ரத்து செய்க- பாஜக
கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,”தமிழ் நாட்டில் அனைத்து மக்களும், சாதி, மதம் பாகுபாடின்றி…
View On WordPress
0 notes
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0HekCFpduYHabPeojFxVC4eoWLiFUeSZpkTRUH1Fz5CynoLWBZ7c3YqMrGqbdRPR5l&id=100044433009520&sfnsn=wiwspwa *தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு:* *நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழக அரசு வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? - எஸ்.டி.பி.ஐ.* *அறிக்கையை உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என வலியுறுத்தல்* இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடமாகியுள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூடுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம், கடந்த ஆண்டு மே மாதம் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை ஆணையம் தனது முழுமையான 3000 பக்க விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த மே மாதம் 18ம் தேதி வழங்கியுள்ளது. இறுதி அறிக்கை வழங்கப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையிலும் தமிழக அரசு வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகின்றது. இதற்கான காரணம் என்னவென்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். ஆணையத்தின் அறிக்கைகளில் இருந்து கசிந்த சில அதிர்ச்சி தரும் தகவல்கள் படி, முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றப்��டுத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் தான் விசாரணை ஆணையத்தின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வெளிப்படுத்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டுகிறதா? என்கிற கேள்வி எழுகின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் என்று உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்கிற கேள்வியும் எழுகின்றது. ஆகவே, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் , நீதியை ... https://www.instagram.com/p/CheRiXPPPFk/?igshid=NGJjMDIxMWI=
0 notes
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூலை 18ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவர் வீட்டில் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூலை 14 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு. ஸ்டாலின், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை…
View On WordPress
0 notes
📰 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூலை 18ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவர் வீட்டில் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூலை 14 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு. ஸ்டாலின், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை…
View On WordPress
0 notes
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக இந்த தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன் போட்டியிடுகிறார்கள்.
திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள், வேட்பாளர் பட்டியல் என அனைத்தும் நிறைவடைந்தது.…
View On WordPress
0 notes
முதுநிலை மருத்துவப்படிப்பு;உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு;மாநிலஉரிமை காக்கப்பட்டுள்ளது;ஸ்டாலின் அறிக்கை
“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று…
View On WordPress
0 notes
தேர்தல் அறிக்கை சொல்லாமல் தி.மு.க. ச���ய்த 14 நலத்திட்ட உதவிகள்- மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக விளக்கி கூறினார்
தேர்தல் அறிக்கை சொல்லாமல் தி.மு.க. செய்த 14 நலத்திட்ட உதவிகள்- மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக விளக்கி கூறினார்
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற் கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில், ஏழரை சதவீதம் இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
இந்த அரசு பதவியேற்று, இதுவரை நடைபெற்ற சட்ட சபைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் குறிப்பிட்டுள்ள தேர்தல்…
View On WordPress
0 notes
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக் கல்வியை சீரழித்தது யார்? முதல்வருக்கு கேள்வி - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை.. கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கல்வி மாநில அரசின் பட்டியலில் வர வேண்டும். மத்திய அரசு பிற்போக்குத்தனத்தை கல்வியில் புகுத்துவதை தடுக்க வேண்டும் எனக் கூறியது நகைப்புக்குரியது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என பாரதி ஓங்கி குரல் கொடுத்து பாடினான். அது அந்தக் காலம். கல்வி நிறுவனங்கள் பல்கி பெருகுவதற்கு ��ுன்னரும் கூட தமிழர்கள் இந்திய அளவில் கல்வியால் புகழ்பெற்று விளங்கினார்கள். நீதித்துறை, பாராளுமன்றம், பல்கலைக்கழகம், மருத்துவத்துறை, விண்வெளி ஆராய்ச்சி என எல்லாவற்றிலும் முன்னணியில் இருந்ததுடன், எல்லா இடங்களிலும் தமிழனுக்குத் தனி மரியாதை இருந்தது. ஆனால், நீட் தேர்வை எங்கள் மாணவர்களால் எழுத முடியாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்காக கொடி பிடித்து மாணவர்களை அவமானப்படுத்துகிறார் மாநில அரசின் முதல்வர். மருத்துவ நுழைவு தேர்வையோ, புதிய கல்விக் கொள்கையையோ எந்த மாநில அரசும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காத நிலையில் தமிழக அரசு மட்டும் கூறி வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நல்ல திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு எடுப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்டது அல்ல, அது கல்வியாளர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் உலக தரத்திற்கு இந்திய மாணவர்கள் முன்னேற முடியும் என்பது கல்வியாளர்கள் கருத்தாக இருக்கிறது. மாநில அரசின் பாடத்திட்டம் தற்கால கல்வி நிலைக்குப் போதுமானதாக இருக்கிறதா? என்பதை தமிழக முதல்வர் கல்வியாளர்களை கொண்டு ஆராய்ந்து முடிவு செய்யட்டும். மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கல்வியை ஏதோ வேலைக்கான சான்றிதழுக்கான கருவியாக பயன்படுத்துவது சரியானதா? என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும். தமிழக முதல்வர் எதனை பிற்போக்குத்தனம் என சுட்டிக்காட்டுகிறார்? என்ற கேள்விக்கு மக்களிடம் பதில் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். (at Tamil Nadu) https://www.instagram.com/p/CbBsTXyhxb0/?utm_medium=tumblr
0 notes
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்: வைகோ வரவேற்பு
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்: வைகோ வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, பொற்கால ஆட்சிக்கான திறவுகோல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி கடன் சுமை நிர்வாக சீர்கேடுகளை சீரமைக்க வேண்டி உள்ளது. அனைத்தையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நன்றி
View On WordPress
0 notes
ராணிப்பேட்டையில் உள்ள ஆண்களுக்கான அரசு இல்லம் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
முதல்வர் திடீர் வருகையின் போது கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியை இல்லை; வீட்டின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சமூக நலத்துறைக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் திடீர் வருகையின் போது கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியை இல்லை; வீட்டின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சமூக நலத்துறைக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசு…
View On WordPress
0 notes
📰 ராணிப்பேட்டையில் உள்ள ஆண்களுக்கான அரசு இல்லம் சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
முதல்வர் திடீர் வருகையின் போது கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியை இல்லை; வீட்டின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சமூக நலத்துறைக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் திடீர் வருகையின் போது கண்காணிப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியை இல்லை; வீட்டின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சமூக நலத்துறைக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசு…
View On WordPress
0 notes
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? | New Corona restrictions in Coimbatore
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? | New Corona restrictions in Coimbatore
# Coimbatore news
# Corona Coimbatore
# New restrictions in Coimbatore
கோவையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்
இதற்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை உடன் முடிவடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
New restrictions in Coimbatore
அந்த அறிக்கையில் அந்தந்த மாவட்டங்கள் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் அந்தந்த பகுதியில்…
View On WordPress
0 notes
குரூப்-1 தேர்வு முறைகேடு; மூடி மறைத்த தமிழக அரசின் தில்லுமுல்லு:ஸ்டாலின் அறிக்கை
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி…
View On WordPress
0 notes
அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 537 அறிவிப்புகள் நிறைவேறாமல் இன்று நிலுவையில் உள்ளன- மு.க.ஸ்டாலின் தகவல் || தமிழ் செய்திகள் 537 அறிவிப்புகள் இன்னும் நிலுவையில் உள்ளன
அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 537 அறிவிப்புகள் நிறைவேறாமல் இன்று நிலுவையில் உள்ளன- மு.க.ஸ்டாலின் தகவல் || தமிழ் செய்திகள் 537 அறிவிப்புகள் இன்னும் நிலுவையில் உள்ளன
அம்பேத்கர் அறக்கட்டளை நிறைவேற்றப்படும், அம்மா வங்கி அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்று 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கை அ.தி.மு.க. கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
2011-2012 முதல் 2020-2021 வரை கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன்…
View On WordPress
0 notes
சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! | Tamilnadu govt Separate farm budget this year says TN Govt Banwarilal Purohit
சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! | Tamilnadu govt Separate farm budget this year says TN Govt Banwarilal Purohit
சாதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
திமுகக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக விளங்கிய விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை திட்டம் மூலம் தமிழ்நாட்டின் பல கோடி விவசாயிகள் பலன் பெறும் நிலையில், நேற்று வரையில் இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டில் சாத்தியப்படுமா..? என்ற கேள்வி இருந்த நிலையில், தற்போது சாதித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு 2021-22 பட்ஜெட்
ஜூலை மாத இறுதிக்குள் தமிழ்நாடு…
View On WordPress
0 notes