உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
உள்ளாட்சித் தேர்தல்: புதிய மாவட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
திமுக உள்ளாட்சித் தேர்தல் விசயமாக சில கேள்வி எழுப்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு புதிய மாவட்டங்கள் பிரித்தது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியது.
ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. நகர உள்ளாட்சிப் பகுதிகளுக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வார்டுகள் மறுவரையறை…
View On WordPress
0 notes
மதுக்கடைகளை திறக்க #தமிழகஅரசு சுப்ரீம் கோர்ட்டு சென்றாலும் தடுப்போம் ➖ #கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு ➖ இன்றைய நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan #MakkalNeedhiMaiam #TASMAC #TASMACShops #வெல்லும்தமிழகம் https://www.instagram.com/p/CAAehsDnAK_/?igshid=vadhygxglbxl
1 note
·
View note
மீண்டும் பயமுறுத்தக் கிளம்புகிறது 'ஸிகா' வைரஸ் - நடவடிக்கை எடுக்குமா அரசு?
''ஏடிஸ் கொசுக்கள் மூலம், 'ஸிகா' வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பொது
http://www.dinamalar.com/news_detail.asp?id=1798034
0 notes
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் தமிழகஅரசு நீதிமன்றத்தில் கூறியது என்ன?
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் தமிழகஅரசு நீதிமன்றத்தில் கூறியது என்ன?
கார் இறக்குமதி வழக்கில் அபராதத்தை தள்ளுபடி செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி…
View On WordPress
0 notes
14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு | increment for govt staff
14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு | increment for govt staff
ம���தல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 14 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 சதவீத அகவிலைப்படி உயர்வு, தமிழகஅரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துஉள்ளன.
தமிழ்நாடு…
View On WordPress
0 notes
கோவை மாவட்டத்துக்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: அதிகரிக்கும் தொற்றால் ஆட்சியர் உத்தரவு | Corona; Additional Restrictions-Collector Order for Coimbatore District from tomorrow
கோவை மாவட்டத்துக்கு நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: அதிகரிக்கும் தொற்றால் ஆட்சியர் உத்தரவு | Corona; Additional Restrictions-Collector Order for Coimbatore District from tomorrow
கரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்க, கோவை மாவட்டத்துக்கு நாளை (ஆக.2) முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, நேற்று (31-ம் தேதி) முதல் வரும் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த, மாவட்ட ஆட்சியர் மற்றும்…
View On WordPress
0 notes
16.05.2021 அன்று முதல் தவணை 2000ரூபாய் -தமிழகஅரசு
16.05.2021 அன்று முதல் தவணை 2000ரூபாய் -தமிழகஅரசு
View On WordPress
0 notes
நச்சுப்புகையை கக்கும் #ஸ்டெர்லைட்ஆலையை மூட போராடிய அப்பாவி மக்கள்15பேரை சுட்டுப்படுகொலை செய்த #வேதாந்தா கும்பல், #ஆக்சிஜன் பெயரில் மூச்சு விட துடிக்கிறது. இன்று நடக்கும் மக்கள் #கருத்துக்கேட்புக்கூட்டத்தில் தமிழகஅரசு, மக்கள் கருத்துக்கு எதிராக முடிவெடுக்கக்கூடாது. @CMOTamilNadu https://www.instagram.com/p/CN_wiznrjf-/?igshid=yi5abb38fmrd
0 notes
குரூப்-1 தேர்வு முறைகேடு; மூடி மறைத்த தமிழக அரசின் தில்லுமுல்லு:ஸ்டாலின் அறிக்கை
அதிமுக ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டிய குரூப்-1 தேர்வு முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி…
View On WordPress
0 notes
துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார? தமிழக அரசுக்கு #கமல்ஹாசன் கேள்வி ➡️ நாளிதழில் இன்று #SterliteProtest #KamalHaasan #Sterlite #BanSterlite #தமிழகஅரசு
2 notes
·
View notes
பால் கலப்படம் : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை
சென்னை : பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1794027
0 notes
மாணவர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தும் கல்விநிலையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை!!!
மாணவர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தும் கல்விநிலையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை!!!
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு வர சொல்லும் பள்ளிகள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த அப்துல்வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று…
View On WordPress
0 notes
பத்திரப்பதிவில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Special Investigation Team headed by IAS Officer
பத்திரப்பதிவில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு | Special Investigation Team headed by IAS Officer
சென்னை: பத்திரப் பதிவுத் துறையில் கடந்தகாலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு வருவாய் இழப்பு
சட்டப்பேரவையில் கடந்த செப்.6-ம் தேதி நடந்த பதிவுத் துறைமானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில்,…
View On WordPress
0 notes