உக்ரைன் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
உக்ரைன் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகரைம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடந்ததாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்திருந்தார்.
குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்தது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு…
View On WordPress
0 notes
IPL 2022 | தினேஷ் கார்த்திக் - ஷாபாஸ் அகமது இணை அசத்தல்: த்ரில் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு | Royal Challengers Bangalore won by 4 wkts against Rajasthan Royals
IPL 2022 | தினேஷ் கார்த்திக் – ஷாபாஸ் அகமது இணை அசத்தல்: த்ரில் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு | Royal Challengers Bangalore won by 4 wkts against Rajasthan Royals
மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத் மற்றும் டு பிளஸிஸ் கூட்டணி இந்தமுறை சுமாரான துவக்கம் கொடுத்தது. பவர் பிளே தாண்டி நீட்டித்த இவர்கள் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மூலமாக எடுத்தனர். 7வது ஓவரில் 29…
View On WordPress
0 notes
ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
ராஜஸ்தான் அணியின் பட்லரும், ஹெட்மயரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் சேர்த்தனர்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி…
View On WordPress
0 notes
2022 ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
2022 ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
மும்பை: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை எடுத்து வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6…
View On WordPress
0 notes
பட்லர், ஹெட்மயர் அதிரடி - ஆர்சிபிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் |
பட்லர், ஹெட்மயர் அதிரடி – ஆர்சிபிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் |
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பட்லரும், ஹெட்மயரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 83 ரன்கள் சேர்த்தனர்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.…
View On WordPress
0 notes
ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி
ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி
மும்பை: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.
View On WordPress
0 notes
புச்சா படுகொலை தொடர்பான படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - இஸ்ரேல் பிரதமர் வேதனை |
புச்சா படுகொலை தொடர்பான படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் – இஸ்ரேல் பிரதமர் வேதனை |
புச்சாவில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
ஜெருசலேம்:
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேலாகிறது. தலைநகருக்கு அருகிலுள்ள பேரழிவிற்கு உள்ளான நகரத்திலிருந்து பின்வாங்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற பயங்கரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியபோது தெருக்களிலும் வெகுஜன புதைகுழிகளிலும் டஜன் கணக்கான உடல்கள்…
View On WordPress
0 notes
மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2பேர் கைது
மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2பேர் கைது
மேட்டுப்பாளையம்: காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட ஆ��ிமாதையனூர் கிராமத்தில், அவுட்டு எனப்படும் நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
View On WordPress
0 notes
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீ���்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.
View On WordPress
0 notes
உக்ரைன் விவகாரம் - மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
உக்ரைன் விவகாரம் – மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவில் வைரஸ் தொற்று பரவல் தணிந்துவிட்டதால், இரு அவைகளும் தற்போது ஒரே நேரத்தில் நடக்கின்றன.
View On WordPress
0 notes
பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி: ஜோதிமணி, எம்.பி. குற்றச்சாட்டு
பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சி: ஜோதிமணி, எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை: பெட்ரோல், டீசல், சிலிண்டர் கொள்ளையை மறைக்க ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விசயங்களை எடுத்து பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என ஜோதிமணி, எம்.பி. குற்றம் சாட்டினார். இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களுக்கு எதிராக போராடச் செய்தது. அதுவே இங்கும் நடக்கும் எனவும் கூறினார்.
View On WordPress
0 notes
state bank super savings scheme check here sbi state bank : state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? - state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா?
state bank super savings scheme check here sbi state bank : state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? – state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா?
ஸ்டேட் பேங்கில் இருக்கும் வருடாந்திர வைப்புத் திட்டம் (Annuity Scheme) குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுவரை தெரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் உதவும்.
மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்கில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த வருடாந்திர வைப்புத் திட்டம் . மிடில் கிளாஸ் மக்களுக்கு பெருமளவில் கைக்கொடுக்கும்…
View On WordPress
0 notes
டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
பாராளுமன்றத்தின் மக்களவையில் மார்ச் 30-ம் தேதி டெல்லி மாநகராட்சி (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் 3 முக்கிய மாநகராட்சிகளையும் ஒரே மாநகராட்சியாக இணைக்கும் வகையில் டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் வடக்கு, தெற்கில் தலா 104 வாண்டுகளும்,…
View On WordPress
0 notes
காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை
காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை
சென்னை: காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
View On WordPress
0 notes
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவைச் சேர்ந்த தூதர்கள் வேகமாக வெளியேற அந்நாடு உத்தரவு
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவைச் சேர்ந்த தூதர்கள் வேகமாக வெளியேற அந்நாடு உத்தரவு
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவைச் சேர்ந்த தூதர்கள் வேகமாக வெளியேற அந்நாடு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க ரீதியிலான தொடர்புகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தூதர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
View On WordPress
0 notes
ஈராக், நார்வே உள்ளிட்ட 3 நாடுகளில் தூதரகங்களை மூடும் இலங்கை
ஈராக், நார்வே உள்ளிட்ட 3 நாடுகளில் தூதரகங்களை மூடும் இலங்கை
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எங்களுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்துள்ளது.
நார்வேயின் ஒஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய…
View On WordPress
0 notes
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு பங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய அரசு |
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு பங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது – மத்திய அரசு |
கடந்த நான்கரை மாத காலத்துக்கு பின், எரிபொருள் விலை 13-வது முறையாக இன்று விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு:
ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22-க்கு இடையில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல் விலை 51 சதவீதம்…
View On WordPress
0 notes