cmda: சென்னை: கட்டிட விதிமீறல்களை துளிர்விடாமல் தடுக்க சிஎம்டிஏ சாட்டையடி | சென்னை செய்திகள்
cmda: சென்னை: கட்டிட விதிமீறல்களை துளிர்விடாமல் தடுக்க சிஎம்டிஏ சாட்டையடி | சென்னை செய்திகள்
சென்னை: கட்டட விதிகளை மீறுவோர் மீது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. மே 2021 முதல் திங்கள்கிழமை வரை அனுமதி வழங்கப்பட்ட 397 கட்டிடங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழு, விதிமீறல்கள் மற்றும் விலகல்களுடன் சுமார் 16 கட்டிடங்களைக் கண்டறிந்தது மற்றும் 112 கட்டிடங்கள் இன்னும் கட்டுமானத்தைத் தொடங்கவில்லை. ஒற்றை சாளர முறையின் கீழ் முழு கட்டிட அனுமதி செயல்முறையும் ஆன்லைனில்…
View On WordPress
0 notes
மாரடைப்பு ஏற்பட்டு தன் வீட்டின் பாத்ரூமில் இ ற ந் து கிடந்த பிரபல நடிகர் !! அ ழு கி ய நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம் !! சோகத்தில் ரசிகர்கள் !!
மாரடைப்பு ஏற்பட்டு தன் வீட்டின் பாத்ரூமில் இ ற ந் து கிடந்த பிரபல நடிகர் !! அ ழு கி ய நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம் !! சோகத்தில் ரசிகர்கள் !!
ஹிந்தியில் வெளியான வெப் சீரியஸில் மிகவும் வெற்றியடைந்தது Mirzapur.இந்த படத்தில் லலித் என்ற வேடத்தில் நடித்த�� மக்களின் பாராட்டுக்களை அதிகம் பெற்றவர் பிரம்மா மிஷ்ரா. 36 வயதான இவர் மா ர டைப்பு ஏற்பட்டு இ ற ந் துள்ளார்.
பாத்ரூமில் இ ற ந் து கிடந்த அவரது உடலை போலீசார் ம ரு த் துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர் இறந்து கிடத்துள்ள நிலையில் வீட்டில் இருந்து மோசமான வாடை வந்துள்ளதால் அக்கம் பக்கத்தில்…
View On WordPress
0 notes
தேசிய இளைஞர் விழா கொண்டாடும் இடமாக புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி: ஆளுநர் தமிழிசை பெருமிதம் | National Youth Festival
தேசிய இளைஞர் விழா கொண்டாடும் இடமாக புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி: ஆளுநர் தமிழிசை பெருமிதம் | National Youth Festival
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விழாவினை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை செயலர் உஷா சர்மா, இணை செயலர் நிதிஷ்குமார் மிஷ்ரா, துணை செயலர் பங்கஜ் குமார் சிங், புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள்…
View On WordPress
0 notes
தொடரும் சோகம்.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி! | A famous singer passed away due to Covid 19 at age of 36
தொடரும் சோகம்.. கொரோனாவுக்கு பிரபல இளம் பாடகி மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி! | A famous singer passed away due to Covid 19 at age of 36
கொரோனா
3வது
அலை
இந்நிலையில்
கொரோனா
தொற்று
கடந்த
சில
நாட்களாக
குறைந்து
வருகிறது.
இருப்பினும்
அடுத்த
6
முதல்
8
வாரங்களில்
கொரோனா
மூன்றாவது
அலை
தொடங்கலாம்
என
மருத்துவ
நிபுணர்
குழு
கூறியிருப்பது
அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
பிரபல
பாடகி
இந்நிலையில்
பிரபல
பின்னணி
பாடகி
கொரோனாவுக்கு
மரணமடைந்திருப்பது
ரசிகர்களை
பெரும்
அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
ஒடிசாவை
சேர்ந்தவர்
பாடகி
தபு
மிஷ்ரா.
36
வயதான
இவர்
இந்தி…
View On WordPress
0 notes
செக்ஸியான லெஹெங்கா அணிந்து தோழியின் திருமணத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா... | Hansika Motwani Stuns In An Ivory Embellished Lehenga
செக்ஸியான லெஹெங்கா அணிந்து தோழியின் திருமணத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா… | Hansika Motwani Stuns In An Ivory Embellished Lehenga
மின்னும் லெஹெங்கா
இது தான் தோழியின் திருமணத்தின் போது ஹன்சிகா மோத்வானி அணிந்திருந்த மின்னும் லெஹெங்கா. ஹன்சிகா அணிந்திருந்த யானைத் தந்த நிறம் கொண்ட லெஹெங்காவை வடிவமைத்தவர் டிசைனர் அபினவ் மிஷ்ரா ஆவார்.
ஜரிகை மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள்
ஹன்சிகா அணிந்திருந்த லெஹெங்கா செட் மூன்று பீஸ்களைக் கொண்டது. அதில் இடுப்புக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட பெரிய லெஹெங்கா, ஒரு ஜாக்கெட் மற்றும் ஒரு பட்டு துப்பட்டா.…
View On WordPress
0 notes
புதுச்சேரி சட்டப்பேரவையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மறைவுக்கு இரங்கல் புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், ஜெய்பால்ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோக்கர் பரிக்கர், ஜெகநாத் மிஷ்ரா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. Source: Dinakaran
0 notes
சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஷ்ரா நேற்று ஓய்வு பெற்றார்
சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஷ்ரா நேற்று ஓய்வு பெற்றார்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஷ்ரா நேற்று(செப்.,2) ஓய்வு பெற்றார். வழக்குகளை மனசாட்சியுடன் கையாண்டு, தீர்ப்பு வழங்கியதாக அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில், நேற்று அருண் மிஷ்ரா தனது கடைசி வழக்கை வீடியோ கான்பரன்சிங்கில் மேற்கொண்டார். வழக்கு விசாரணை முடிவடைந்த பின், அட்டர்னி ஜெனரல் வேணு கோபால், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் அருண் மிஷ்ராவுக்கு…
View On WordPress
0 notes
ராஜஸ்தானில் ஆகஸ்ட் 14ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை
ராஜஸ்தானில் ஆகஸ்ட் 14ந் தேதி கூடுகிறது சட்டப்பேரவை
ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியில் இருந்து நடத்த, அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடிய தூக்கிய நிலையில், தனது அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க சட்டமன்றத்தைக் உடனடியாக கூட்ட வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், சட்டமன்றத்தைக் கூட்ட…
View On WordPress
0 notes
கெஜ்ரிவால் ஊழலை அம்பலப்படுத்திய கபில் மிஷ்ரா திடீர் மயக்கம்! - விகடன்
http://dlvr.it/P7xWF9
0 notes
வடகிழக்கில் இருந்து ஒரு அமைதியற்ற, சிந்தனையைத் தூண்டும் கதை
வடகிழக்கில் இருந்து ஒரு அமைதியற்ற, சிந்தனையைத் தூண்டும் கதை
கதை: பல ஆண்டுகளாக முட்டுக்கட்டையாக இருந்த சமாதான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை மேசைக்கு கிளர்ச்சித் தலைவர் புலி சங்கத்தை கட்டாயப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும் ஒரு இரகசிய செயல்பாட்டாளரான ஜோசுவா பணிக்கப்படுகிறார். ஜோசுவா தனது பணியில் வெற்றி பெறுவாரா, உண்மையில் அமைதி நிலவுமா?
விமர���சனம்: அனுபவ் சின்ஹாவின் அனேக் என்பது வடகிழக்கில் ஒரு பிரிவினைவாதக் குழுவுடன் சமாதான உடன்படிக்கையை பேச்சுவார்த்தை…
View On WordPress
0 notes
taapsee pannu: Taapsee Pannu: என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மொழி தடைகளை உடைத்தேன் - பிரத்தியேக! | ஹிந்தி திரைப்பட செய்திகள்
taapsee pannu: Taapsee Pannu: என் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மொழி தடைகளை உடைத்தேன் – பிரத்தியேக! | ஹிந்தி திரைப்பட செய்திகள்
இடைவிடாது உழைக்கத் தெரிந்த நடிகைக்கு டாப்ஸி பண்ணு இந்த ஆண்டு மூன்று திட்டங்களுக்கு மட்டுமே தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். இன்னும், OTT தளங்கள் மற்றும் வரும் மாதங்களில் வரிசையாக திரையரங்குகளில் பார்வையாளர்களுடன் பல சந்திப்புகளை அவர் பெற்றுள்ளார். பாம்பே டைம்ஸ் உடனான அரட்டையில், நடிகையுடன் பணிபுரிவது பற்றி பேசினார் ஷாரு கான் அவரது அடுத்த முயற்சியில் மற்றும் பொழுதுபோக்கு இடத்தில்…
View On WordPress
0 notes
kartik aaryan: கார்த்திக் ஆரியன் தனது சமீபத்திய வெளியீட்டான 'பூல் புலையா 2' வெற்றிக்குப் பிறகு வாரணாசியில் உள்ள கங்கா காட் பார்வையிட்டார் | ஹிந்தி திரைப்பட செய்திகள்
kartik aaryan: கார்த்திக் ஆரியன் தனது சமீபத்திய வெளியீட்டான ‘பூல் புலையா 2’ வெற்���ிக்குப் பிறகு வாரணாசியில் உள்ள கங்கா காட் பார்வையிட்டார் | ஹிந்தி திரைப்பட செய்திகள்
கார்த்திக் ஆரியன் எடுத்துக்கொண்டது Instagram அவரது சமீபத்திய வெளியீட்டின் வெற்றிக்குப் பிறகு வாரணாசியில் உள்ள கங்கா காட் விஜயத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ள ‘பூல் புலையா 2’. படத்தின் தயாரிப்பாளருடன் நடிகர் பார்வையிட்டார். பூஷன் குமார். அவர் அந்த இடுகைக்கு, “ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று தலைப்பிட்டு, பிரார்த்தனை செய்யும் கைகளின் ஈமோஜியுடன். விரைவில், ரசிகர்கள் கருத்துப் பிரிவில்…
View On WordPress
0 notes
சற்றுமுன் கொ ரோ னா பாதித்த பிரபல இளம்பாடகி தி டீர் ம ரண ம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !! அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!
சற்றுமுன் கொ ரோ னா பாதித்த பிரபல இளம்பாடகி தி டீர் ம ரண ம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !! அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!
பிரபல பின்னணி பாடகி உ யிரிழ ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா.
இவர், இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், அண்மையில் கொரோனா பாதித்து சி கி ச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனிடையே, அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த…
View On WordPress
0 notes
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு | Governor Kalraj Mishra orders Chief Minister to convene Rajasthan Legislative Assembly ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவையை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தி வந்த நிலையில் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். Source link
0 notes
ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு கவர்னர் பெப்பே! லவ் லெட்டரை திருப்பி அனுப்பினார்| Dinamalar
ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு கவர்னர் பெப்பே! லவ் லெட்டரை திருப்பி அனுப்பினார்| Dinamalar
[ad_1]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரி, மாநில அரசு கொடுத்த கடிதத்தை, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா, மூன்றாவது முறையாக திருப்பி அனுப்பினார். ‘கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சட்டசபையை கூட்டினால், சமூக இடைவெளியை எப்படி கடைப்பிடிக்க முடியும்?’ என, கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக…
View On WordPress
0 notes
சட்டசபையை கூட்ட கவர்னர் மிஷ்ரா நிபந்தனை! 21 நாள் அவகாசம் அளிக்க வலியுறுத்தல்| Dinamalar
சட்டசபையை கூட்ட கவர்னர் மிஷ்ரா நிபந்தனை! 21 நாள் அவகாசம் அளிக்க வலியுறுத்தல்| Dinamalar
[ad_1]
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை கூட்ட, ‘எம்.எல்.ஏ.,க்களுக்கு, 21 நாட்களுக்கு முன்பே, ‘நோட்டீஸ்’ அனுப்ப வேண்டும். தனி மனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா விதித்துள்ளார். இதனால், ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக இருந்த சச்சின்…
View On WordPress
0 notes