Tumgik
#இன்றைய செய்தி சென்னை
timingquotes · 2 years
Text
aiadmk: குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு | சென்னை செய்திகள்
aiadmk: குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு | சென்னை செய்திகள்
சென்னை: பாஜகவுடன் சமீபகாலமாக கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்து வந்தாலும், தி அதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் NDA வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியபோது, ​​தேசிய ஜனநாயகக் கூட்டணியின்…
Tumblr media
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
1. சாத்தான்குளம் காவலர் மரணம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று விசாரிக்கிறது. 2. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சுமார் 2.15 லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கின் கீழ் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கிறது. 3. அரப்பாக்கத்தில் இருந்து திருடப்பட்ட சோழர் காலப் புத்தர் இப்போது மாநில காவல்துறையின் எந்த உரிமைகோரலும் இல்லாமல் அமெரிக்காவில் சிக்கியுள்ளார். 4. திருவண்ணாமலையில் உள்ள…
Tumblr media
View On WordPress
0 notes
khourpride · 4 years
Photo
Tumblr media
சிங்கப்பூரில் ஓய்வு முடித்து #கமல்ஹாசன் சென்னை திரும்பினார் ➖ அடுத்த மாதம் #இந்தியன்2 படப்பிடிப்பு ➖ இன்றைய மாலை நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan #Indian2 https://www.instagram.com/p/B65XYFcg_zR/?igshid=4hdw7jmvvg0n
1 note · View note
totamil3 · 2 years
Text
📰 இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி வளர்ச்சிகள்
📰 இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி வளர்ச்சிகள்
தமிழகத்தில் இன்று கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள். 1. மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை ஆளும் திமுக வியாழக்கிழமை வெளியிட்டது. 2. “பண்டிட் நாதுராம் கோட்சே-நானா ஆப்தே…
View On WordPress
0 notes
worldheadlines360 · 3 years
Text
Today's Top Tamil Headlines News | இன்றைய முக்கிய செய்திகள் | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | 16 ஏப்ரல் 2021
Today’s Top Tamil Headlines News | இன்றைய முக்கிய செய்திகள் | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் | 16 ஏப்ரல் 2021
Tamil Headlines News தமிழ்நாடு செய்திகள் மறைந்த மாலை முரசு செய்தி வாசிப்பாளர் கோபிநாதன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. செய்தி வாசிப்பாளர் கோபிநாதன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் பத்திரிக்கையாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…
Tumblr media
View On WordPress
0 notes
gopalr641 · 4 years
Photo
Tumblr media
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உச்சத்தைத் தொடும் உயிரிழப்பு , சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி – சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை — Kalakkal Cinema தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க. COVID 19 Update 09.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
0 notes
prapthamrealtors · 5 years
Photo
Tumblr media
பத்திரபதிவு துறை, வருவாய் துறை, அங்கீகார துறை என மூன்று துறைக்கும் தேவை ஒருங்கிணைப்பு……………
தமிழக அரசின் மிகப்பெரிய சவாலே?                  பத்திரபதிவு துறை, வருவாய் துறை, அங்கீகார துறை இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஒரே தனிமையில் இயங்க வைப்பது மூன்று துறையும் மேர்ஜ் ஆகி இயங்கும் போது பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.
பொதுவாக EB, லைன் புதைக்கும் போதும், ஆன்லைன் கேபிள் புதைக்கும்போதும், குடிநீர் குழாய் புதைக்கும் போதோ ஒரே சாலையில் ஒவ்வொருவரும் குழி வெட்டுகின்றனர். பிறகு மூடுகின்றனர் மூன்று பேறும் ஒருங்கிணைந்து மேற்படி பணிகள் செய்யப்படும் போது, ஒரே முறைதான் குழி வெட்டப்படும்.
இதனால் நேரம், பணம், உழைப்பு மிச்சப்படும், மேற்படி சாலையும் வீணாகாது, பொது மக்களின் வாகன போக்குவரத்துக்கும் அதிக இடஞ்சல்கள் இருக்காது.
ஆனால் மேற்படி EB, ONLINE WATER துறைகளுக்கு ஒரே சாலையில் வேறு வேறு திட்டங்களுக்கு வேறு வேறு களங்களில் போடுவதை தவிர்த்து ஒரே நேரத்தில் திட்டமிடுவது அதற்காக ஒருங்கிணைப்பு இல்லாதது போலவே, பத்திரப்பதிவு, நில வருவாய் துறை, அங்கீகார துறை போன்ற மூன்று ஒருங்கிணைக்கப்படாமல் செயல்படும்போது, பல வித அசௌரியங்கள், நேரடி (அ) மறைமுக வருவாய் இழப்புகள் ஏற்படுகின்றன. வேளைகளில் அதிக சிக்கல்கள் தீர்க்க முடியாமல் தவிர்க்கின்றனர்.
உதரணமாக சொத்து கிரைய பத்திரம் செய்யும் போதே பட்ட பெயர் மாற்றத்திற்கான மனுவை நீதிமன்ற வில்லை ஒட்டி மேற்படி அனைத்து பத்திரங்களின் நகல்களையும் இணைத்து பத்திரம் பதிவு செய்யும் போது சார்பதிவகத்தில் கொடுக்கின்றோம். ஆனால் அவை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சேர்வதே இல்லை.
பலபேர் நகல் கட்டணம், நீதிமன்ற வில்லை கட்டணம் என மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. பட்டா மனு செய்ய மீண்டும் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ, அல்லது இணைய தளம் மூலமாக நேரடியாக மனுவையும் நீதிமன்ற முத்திரை வில்லை பத்திரத்தின் நகலையும் ஒப்படைக்க வேண்டி இருக்கிறது.
மிக சமீபத்தில் பத்திரப்பதிவு ஆன்லைனில் இப்பொழுது வந்து இருப்பதால் கிரைய பத்திரம் சார்பதிவகத்தில் முடிந்தவுடன் மேற்படி பத்திரங்கள் ஆன்லைன் மூலமாக ஆன்லைன் பட்டா பெயர் மாற்றத்திற்காக  சென்று விடுகிறது.
பட்டா பெயர் மாற்ற மனு செய்ய கிரைய பத்திரம் நடக்கும் அன்றே ஆன்லைன் பட்டா அப்ளைக்கு சென்று விடுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு கிரையப்பத்திரம் ஒரிஜினல் பதிவு அலுவலகத்தில் திரும்ப கிடைக்க ஒரு வாரம் 1௦ நாட்கள் ஆகிறது. அதன் பிறகு தான் பத்திரத்தை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலரை அவர்கள் சந்திக்க முடியும்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பட்டா மனு செய்து 1௦ நாட்கள் ஆள் வரவில்லை என்றால் ஆன்லைன்னில் மனுவை இரத்து செய்து விடுகிறார்கள்.
இன்னும் இதுபோல் பல சிக்கல்கள் அசொரியமாக பதிவு துறை, வருவாய், அங்கீகார துறைகளில் சின்ன சின்னதாக பல உள்ளன. இன்றைய நாளிதழில் நான் பார்த்த சமீபத்திய செய்தி பட்டா மாற்றம் செய்யும் நடைமுறை பற்றி அறிய தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறது.
நான் ஏற்கனவே அங்கீகாரம் – தமிழகம் கர்நாடகம் ஒரு ஒப்பீடு ( அதனுடைய லிங்க் ) எழுதி இருக்கின்றேன். கர்நாடகத்தில் வருவாய்துறை , பத்திரப்பதிவுதுறை , அங்கீகார துறையின் மாஸ்டர் பிளான் எல்லாம் 9௦% ஒன்கிணைகப்பட்டு ( INTESRATE) இருக்கிறது.
வருவாய் துறையின் FMB புலப்படம், அங்கீகார துறையின் பிளானோடு, ஒருகிணைக்கப் பட வேண்டும். மேற்படி படம் பதிவு துறையின் சர்வே எண் அடிப்படையிலான வழிகாட்டி மதிப்பு பதிவேடுடன் இணைக்கப்பட வேண்டும்.
அப்பொழுது பத்திரத்திலேயே பொதுமக்களுக்கு எது எது என்ன வகையான  நிலம் என்று தெரிந்து விடும்.
இடத்தை தேர்வு செய்யும் போதே ஒரே இடத்தில் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். தற்பொழுது இடத்தை கிரயம் முடித்துவிட்டு பட்டா மாற்றம் செய்யும் பொழுது வருவாய் துறை ஆவணங்களில், புலப்படங்களில் மிக சரியாக ஆவண சொத்துவிவரம் உட்காரவில்லை, அங்கீகாரம் வேண்டும் என்றால்,
பல தடை இல்லா சான்றுகள் வாங்க வேண்டும் என்பன போன்ற பல சுற்றி வளைத்து காதை தொடும் முறைகள் குறைந்து விடும்.
குறிப்பு: அன்பு வாசகர்களுக்கு !
உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!
#a.pathivedu
#adangal
#agricultureland
#authority
#bangalore
#BDA
#chennai
#document
#DTCP
#EMIplot
#fake
#FMB
#highcourtplan
#home
#investment
#karnataka
#kovilpatti
#land
#LPA
#monthlyinstallmentplot
#patta
#photo
#plot #realestate #realtor #site
#realestate
#realtor
#registrationplan
#sattapanjayathu
#shollinganallur
#tamilnadu
#vijayamallaya
#yanairajendran
#அங்கீகாரதுறை
#அடங்கல்
#அப்பார்ட்மெண்ட்
#அரசு
#உயில்
#ஒப்படைபட்டா
#கிராமம்
#கிரையபத்திரம்
#குபேரன்
#சமாதானத்திட்டம்
#சார்பதிவகம்
#சிட்டா
#சென்னை
#சேமிப்பு
#சொத்து
#ஜமாபந்தி
#ஜிஜி
#தமிழ்நாடு
#நகர்புறநிலங்கள்
#நிலஆர்ஜிதம்
#நிலம்
#நீதிமன்றம்
#பட்டா
#பதிவுத்துறை
#பத்திரம்
#புறம்போக்குநிலம்
#பெயர்மாற்றம்
#மனை
#மாத தவணை
#ரியல் எஸ்டேட்
#வருவாய்துறை
#வேலி
#ஸ்டெர்லைட்
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
கலைஞருக்கே பூஜையா? துர்கா ஸ்டாலினுக்கு கனிமொழி பதில்? …6 நிமிட வாசிப்புதிராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட … திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 5 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன், கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய கனிமொழி, “ இளைஞர்கள் சமூக தளங்கள் மூலம் மாற்றங்களை, செய்திகளை மக்களுக்கு எவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றங்களை மக்களிடம் விதைக்கும் பொறுப்பு இளைஞர்களான உங்களிடம்தான் இருக்கிறது. ஆனால் இதை செய்யும்போது நம்மை அவமானப்படுத்துவார்கள், வெட்டி வேலை என்பார்கள். பெரியார் தனக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி கவலைப்பட்டது கிடையாது. அடுத்தது... நாம் எந்த நிலையிலும் சலிப்படைந்துவிடக் கூடாது. அண்ணன் சுபவீ அவர்கள் தொடர்ந்து காலை வேளைகளில் ஒரு நிமிடச் செய்தி என்று எல்லாருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் செய்திகளுக்கு மேல் அனுப்பியிருப்பார்கள். ஆனால் யார் மாறுகிறார்கள், யார் மாறவில்லை என்ற சலிப்புக்குள் போகாமல் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். இதைத்தான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செய்துகொண்டிருந்தார்கள். ‘நீங்க சொல்லி எத்தனை பேர் மாறியிருக்காங்க? எத்தனை பேர் கோயிலுக்கு போறத விட்டுட்டாங்க. எத்தனை பேர் சாதியை விட்டுட்டாங்க?’ என நீங்கள் கேட்கலாம். ஆனால் நியாயம், நீதி கிடைக்காதவர்கள் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை இது தொடரும்” என்று பேசிய கனிமொழி அதையடுத்து கலைஞரின் வாழ்வில் இருந்தே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். “பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நாங்கள் இவ்வளவு உழைத்தோம் என்று ஒரு நாளும் சலிப்படைந்ததில்லை. தலைவர் கலைஞர் தனது வாழ்வில் இருந்தே இதற்கு உதாரணம் சொல்லியிருக்கிறார். தலைவரின் தந்தை தனது பெற்றோருக்கு செய்யக் கூடிய பூஜைகளை தவறாமல் செய்வாராம். அப்போதெல்லாம் சிறுவனான தலைவர் கலைஞர், ‘இதனால எல்லாம் ஒரு பயனும் இல்லை’ என்று சொல்வாராம். ஒரு நாள் தலைவரின் தந்தை தன் பெற்றோருக்கு பூஜை செய்யும்போது அந்த பூஜையை செய்து வைக்கும் அய்யர் வாய் நிறைய வெற்றிலை பாக்கு போட்டபடி வந்தாராம். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்று அவருக்கும் புரியவில்லை, கேட்பவர்களுக்கும் புரியவில்லை. ஆசாரம் என்று அவர் சொல்பவற்றை அவரே பின்பற்றவில்லை என்று தெரிந்துகொண்ட தலைவரின் தந்தை, ‘இதெல்லாம் செய்யாதே இதனால ஒரு பயனும் இல்லை’னு என் பையன் (கலைஞர்) சொல்லிக்கிட்டிருப்பான். இப்ப உன்னை பார்த்ததும்தான் அது சரினு தோணுது’ என்று சொன்னாராம். அதனால நாம் சொல்வதை சொல்லிக் கொண்டே இருப்போம். மாற்றங்கள் தானாக வரும். ஒவ்வொரு மனிதனும் தான் அந்த இடத்துக்கு வரும்போது அந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டே ஆக வேண்டும்” என்று பேசினார். அப்போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கனிமொழியின் இந்தப் பேச்சு பெரியாரிய வாதிகள் மத்தியிலும், திமுகவிலுள்ள பெரியாரிஸ்டுகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. “கனிமொழி பல மேடைகளில் பேசியிருக்காங்க. ஆனா கலைஞரின் பெற்றோர் பற்றிய இந்த விஷயத்தை இப்பதான் சொல்றாங்க. இதுக்கு ஒரு பின்னணி இருக்கு. கலைஞர் சமாதியில தயிர் வடை வைத்து பூஜை பண்றாங்கன்னும், துர்கா ஸ்டாலின் காசி போய் கலைஞருக்கு மரணத்துக்குப் பிறகான பூஜைகள் செஞ்சாங்கன்னும் சர்ச்சைகள் கிளம்புச்சு. இந்த நிலையிலதான் கலைஞருக்கு இதுபோன்ற விஷயங்கள்ல எல்லாம் நம்பிக்கையே இல்லைங்குறதை திராவிட இயக்கத் தமிழர் பேரவை மூலமா கனிமொழி வெளிப்படையாக சொல்லியிருக்காங்க. கனிமொழி பொதுவாகப் பேசினாலும் இது துர்கா ஸ்டாலினுக்கான பதில் மாதிரிதான் இருக்கு” என்கிறார்கள் அவர்கள். -ஆரா Source: Minambalam.com
0 notes
nattumarunthu · 4 years
Text
ரூ.55,000 முதலீட்டில், மாதம் வருமானம் 11000, ஆடு வளர்க்க அழைக்கும் MKP GOAT FARMS INDIA LIMITED | ஆடு வளர்ப்பு
இன்றைய காலகட்டத்தில், விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வதென்றால் அதிக இடமும், வேலை ஆட்களும் தேவை. அதிக முதலீடும் தேவைப்படும். ஆனால், இந்த காரணிகளுக்கு முற்றுமுள்ளி வைக்கவே, MKP GOAT FARMS INDIA LIMITED நிறுவனம் கூட்டுப்பண்ணை ஆடு வளர்ப்பு முறையை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிய நினைப்போருக்கு அட்சய பாத்திரமாய், இந்த வாய்ப்பை வழங்கிறது.
எங்கள் MKP GOAT FARMS INDIA LIMITED நிறுவனம், மத்திய மாநில அங்கீகாரம் பெற்று சென்னை மற்றும் கொடைக்கானலை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், ஈரோடு, பழனி மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் கிளை அலுவலகம் உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் MKP GOAT FARMS INDIA LIMITED தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் தனிநபர் வருவாய் அதிகரிக்கச் செய்வது ஆகும்.
ஏற்கனவே நூற்றுக்கும் அதிமான பயனாளிகள் இந்த நிறுவனத்தில் உள்ளனர். மிகுந்த லாபம் தரும் இத்திட்டத்திற்க்கு மத்திய மாநில அரசுகளும் மிகுந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் தருவது சிறப்பானது ஆகும். நமது தேசம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைகளை கிராமபுற வளர்ச்சியால் மட்டுமே சரிசெய்ய இயலும்.
மேலும், நமது நிறுவனம் முதலீடுக்கு எந்த நஷ்டமும் வராமல் காக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அசைவ உணவுகளில் என்றுமே மவுசு குறையாத, தனி சுவை கொண்ட வெள்ளாடுகளை வளர்த்து, தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு பலமடங்கு இலாபத்தை உயர்த்தி தருகிறோம்.
இந்த லாபகரமான தொழிலில் பங்குதாரர்களாக முதலீட்டாளர்களை வரவேற்கிறோம் வீட்டில் இருந்தபடியே பெரிய வருமானம் பெற அரிய வாய்ப்பு, வளம்பெற வாரீர்!
அடிப்படை திட்டம்: குறைந்த பட்சம் 55000 ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் வாரம் ரூபாய் 2000 வீதம் வருமானத்தை 50 வாரங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். மாதம் ரூபாய் 3000 மதிப்புள்ள மளிகை பொருள்கள் அல்லது பணமாக 11 மாதங்களுக்கு தொடர்ந்து பெற்றிடுங்கள்.
மேலும் இந்நிறுவனம்,பங்குதார்களுக்கு வருடத்தில் ஏதேனும் 2 நாள் கேரளா சுற்றுவிழா செல்லவும், பண்டிகை காலத்தில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய ஆடைகளையும் வழங்குகிறது.
நமது பண்ணையில்
  தங்கள் முதலீட்டுக்கு, கம்பெனி உத்திரவத்துடன் கூடிய பங்குதாரர் பத்திரம் வழங்கப்படுகிறது.
இந்தநிறுவனம் கொடைக்கானலில் தங்களுக்கு சொந்தமாக உள்ள 43 ஏக்கரில் வெள்ளாடு வளர்ப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது. வெள்ளாடு ஆண்டுக்கு 2 முறையும், 6 மாதத்திற்கு 1 முறையும் 2 முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும்.
இவ்வாறு குறைந்த பட்சம் கணக்கிட்டால் ஒரு வெள்ளாடு மூலம் ஆண்டுக்கு 9 குட்டிகள் வரை கிடைக்கும். மேலும் நமது நிறுவனம் ஆடுகளை எண்ணிக்கை கணக்கில் விற்பனை செய்யாமல், ஆடுகளின் எடையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில், ஒரு ஆடு 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். நமது நிறுவனம் கிலோ ரூபாய் 300 க்கு விற்பனை செய்கிறது. ஒரு ஆடு ரூபாய் 4000 முதல் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு பல மடங்கு இலாபத்தை கொடுக்கிறது.
விரிவாக காண்க
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி எங்களுடன் பங்குதாரர்கள் ஆக அழைக்கவும் :
MKP PROMOTERS PVT LTD 20/12 K.K சாலை சாலிகிராமம் சென்னை – 600 093
8220822026, 8220822056
சென்னை : 9952984924, , 994040 7958, 9710171926
மதுரை : 9940 9696 56, 9444 7626 85
கொடைக்கானல் : 88259 67832, 8220782587
விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்
Keywords: ஆடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு pdf, ஆடு வளர்ப்பு மானியம், ஆடு வளர்ப்பு பயிற்சி 2020, agriculture investment opportunities in tamilnadu, agriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]
குறிப்பு: கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
ரூ.55,000 முதலீட்டில் கூட்டுபண்ணை முறையில் ஆடு வளர்க்க MKP GOAT FARMS INDIA LIMITED அழைப்பு, இலாபம் மாதம் 11000 ரூ.55,000 முதலீட்டில், மாதம் வருமானம் 11000, ஆடு வளர்க்க அழைக்கும் MKP GOAT FARMS INDIA LIMITED | ஆடு வளர்ப்பு
0 notes
thatstamil-blog · 4 years
Text
சென்னை பூட்டுதல் செய்தி: உங்கள் நகரத்திலிருந்து இன்றைய புதுப்பிப்பு. சென்னை செய்தி
பூட்டுதலின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கான அணுகல் இடையே நிலவும் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு இடையில், சென்னையிலிருந்து சமீபத்திய புதுப்பிப்புகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவை அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை கோழி விலை உயர்ந்தது. இருப்பினும், ஆட்டிறைச்சி விலைகள் மட் 1,000 கிலோ முதல் கிலோ 1,200 கிலோ வரை உயர்ந்து கொண்டே இருந்தன,…
View On WordPress
0 notes
makkalmurasu · 7 years
Text
சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல் சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட... http://wp.me/p7rLOS-3x8 மக்கள்முரசு
சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல் on http://wp.me/p7rLOS-3x8
சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்
சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 74 நாட்கள் இருந்தார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல் என்றனர். பிறகு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டதாக கூறினார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை நேரில் பார்க்க எந்த ஒரு வி.வி.ஐ.பி.யும் அனுமதிக்கப்படாத நிலையில், ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
இட்லி சாப்பிட்டார், ஆப்பிள் சாப்பிட்டார், டீ குடித்தார், டாக்டர்களிடமும், நர்சுகளிடமும் கலகலப்பாகப் பேசினார் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் டிசம்பர் 5-ந்தேதி திடீரென அவர் இதயம் செயல்இழந்து மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
ஜெயலலிதாவுக்கு உண்மையில் என்ன செய்தது? மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சி.சி.டி.வி. கேமிராக்கள் அகற்றப்பட்டது ஏன்? மருத்துவ அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக வந்தது ஏன்? ஜெயலலிதாவை சந்தித்து பேச வி.வி.ஐ.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஜெயலலிதா பற்றி மூத்த தலைவர்கள் தினமும் தவறான தகவல் சொன்னது ஏன் என்பது உள்பட ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்கள் அனைத்தும் விடை காண முடியாத புதைக்கப்பட்ட ரகசியங்களாக உள்ளன.
விசாரணை குழு அமைக்கப்பட்டாலும், மக்கள் மனதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு எப்போது விடை கிடைக்கும் என்பது சொல்ல முடியாதபடி உள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்களை உடைக்கும் வகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றிரவு மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
புரட்சித்தலைவி அம்மா மரணம் அடைந்தபோது இரவோடு இரவாக புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு 33 ஆண்டுகள் அம்மாவுக்கு உதவி புரிந்ததாக கூறிய சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் சொன்னோம். அவரும் பொதுச்செயலாளர் ஆனார். நான் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டது உண்மை தான். மறுக்கவில்லை.
அதன் பிறகு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. கட்சி விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அசாதாரண சூழ்நிலையில் சசிகலா பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு சசிகலாவை முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்தோம்.
இந்த நேரத்தில் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை சசிகலா நியமித்தார். அப்போதெல்லாம் அவர்களுடன்தான் நாங்கள் இருந்தோம். அதை மறுக்கவில்லை. அன்றைய நிலை அப்படி. அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்க நேரிட்டது.
தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி டீக்கடைகள் என்று பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அனைவருமே ஒரு கொலைகார குடும்பத்தில் ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைக்கிறீர்களே என்று பேசினர்.
புரட்சித்தலைவி என்ற அந்த தெய்வத்தை நோய்க்கு மருந்து கொடுக்காமல் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம். ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்கவில்லை. இதுதான் உண்மை.
அவர் பார்த்தார். இவர் பார்த்தார் என்று செய்தி சொல்வதெல்லாம் பொய். ஏன் என்று கேளுங்கள். அம்மா அப்பாவுக்குள் வீட்டில் சண்டை வரும். அக்கா-தங்கைகளுக்குள் சில நேரம் வீட்டில் சண்டை வரும். பல பிரச்சனைகள் வரும். பக்கத்து வீட்டுக்கு தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக பேசிக் கொள்வோம்.
அந்த மாதிரி இது நம்முடைய கட்சியின் ரகசியம். வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உண்மை.
அன்றைக்கு அப்படி பேசினீர்களே. இது வடிவேலு மாதிரி அது அந்த வாய், இது இந்த வாய் என்பது இல்லை. உண்மையை சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் இது இன்றைய நிலை.
அது அன்றைக்கு இருந்த சூழ்நிலை. இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல் நிலை பற்றி பொய் சொன்னோம்.
பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறார். எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா வருகிறார்கள்.
அதே போல் வெங்கையா நாயுடுவும் வருகிறார். எல்லோரும் வருகிறார்கள். எல்லோரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து பிரதாப் ரெட்டி அறையில் அமர்கிறார்கள். நாங்கள் அவர்களை சுற்றி உட்கார்ந்து கொண்டு அம்மா நன்றாக இருக்கிறார்கள் என்கிறோம்.
ஆனால் ஜெயலலிதா இருந்த அறைக்கு சசிகலா மட்டும்தான் சென்று வந்தார். அவரது குடும்பத்தினரும் சென்று பார்த்து வருவார்கள். வேறு யாரும் பார்த்தது கிடையாது. வேறு யாராவது ��ார்த்தேன் என்று சொன்னால் கூட்டிட்டு வாங்க அவர்களை நாம் விசாரிக்கலாம்.
அதே போல் கவர்னர் மற்றும் ராகுல்காந்தி, தி.மு.க. செயல் தலைவர் என அனைத்து கட்சிக்காரர்களும் வந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மாடி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வணக்கம் சொல்லி அங்கே சேரில் உட்கார்ந்து விட்டு வந்து விட வேண்டியதுதான். ஏனென்று கேட்டால் நோய்த் தொற்று பரவி விடக்கூடாது என்பார்கள்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமி‌ஷன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு வீடியோவெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதை போட்டு காண்பியுங்கள். எல்லோருமே அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். இல்லையென்றால் பதில் சொல்ல வேண்டியவர்கள் டாக்டர்கள். உங்களுடன் உள்ளவர்கள். ஏன் இதை மறைக்க வேண்டும்.
எங்களது சந்தேகம் என்னவென்றால் அம்மாவை யாராவது பார்த்து விட்டால் என்ன நடத்திருக்கு, என்ன நடந்துகிட்டிருக்கு, எப்படி கொல்லப்படுகிறோம் என்ற செய்தியை சொல்லுவார்கள் என்று நினைத்துதான் யாருக்கும் காட்டாமல் வைத்திருந்தனர்.
இது எங்களது சந்தேகம். இதே சந்தேகம் சாதாரண எளிய தொண்டர்களுக்கும், சகோதரிகளுக்கும் வருகிறது. எங்களுக்கு வரக்கூடாதா? ஏன் காட்டவில்லை. நர்சுகள் போய் பார்க்கிறார்கள். டாக்டர்கள் போய் பார்க்கிறார்கள். வார்டு பாய் போய் பார்க்கிறான்.
உண்மையிலேயே அம்மா சிகிச்சை பெற்று இறக்கிறார் என்றால் அவரை ஏன் யாரையும் பார்க்கவிடவில்லை.
அம்மா இறந்ததற்கு பிறகு அம்மா இறந்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கேதான் நாங்களெல்லாம் இருக்கிறோம். கூட்டிட்டு போய் காட்டவில்லை. இறந்த பிறகு சாதாரண வார்டு பாய் 5 பேர் போய் எல்லாவற்றையும் காட்டி அதன் பிறகு சடங்குகளையெல்லாம் செய்கிறார்கள். 75 நாட்களுக்கு முன்பு காட்டியிருந்தால் எல்லா வி‌ஷயங்களையும் எல்லோரும் தெரிந்திருக்கலாம்.
இதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதை நாங்களும் அங்கீகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமி‌ஷன் வைத்திருக்கிறார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது இப்போது தெரிகிறது. உண்மை அதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
timingquotes · 2 years
Text
pmk: நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு ஆன்லைன் ரம்மி சட்டத்தை ஆராயும் | சென்னை செய்திகள்
pmk: நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு ஆன்லைன் ரம்மி சட்டத்தை ஆராயும் | சென்னை செய்திகள்
சென்னை: ஒரு நாளில் தி பா.ம.க ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம், ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைப்பதாக மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. கே சந்துரு “ஆன்லைன் ரம்மி” பற்றிய ஒரு அரசாணையை வெளியிடுவதற்கான காரணங்களை பரிந்துரைக்க. முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது மு.க.ஸ்டாலின்…
Tumblr media
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய செய்தி முன்னேற்றங்கள்
1. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபையின் பிஷப் மற்றும் சர்ச் கவுன்சில் தேர்தலை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நிர்வாகியாக நியமித்துள்ளது. 2. கொல்லிமலையில் உள்ள மாணவர் விடுதிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று ஆய்வு. 3. திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சுமார் 300 ஏக்கரில்…
Tumblr media
View On WordPress
0 notes
khourpride · 4 years
Photo
Tumblr media
ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது #சென்னை ➖ #கமல்ஹாசன் ஆதங்கம் ➖ இன்றைய நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan #chennairains https://www.instagram.com/p/CGr9TZ6BVMQ/?igshid=kleu7mhu8htf
0 notes
worldheadlines360 · 3 years
Text
Today's Top Tamil Headlines News | இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் | 14 ஜூன் 2021
Today’s Top Tamil Headlines News | இன்றைய முக்கிய தலைப��புச் செய்திகள் | 14 ஜூன் 2021
Tamil Headlines News | இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள் தமிழ்நாடு செய்திகள் சென்னை தியாகராயநகரில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் செய்தி வாசிப்பாளர்கள் பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குடித்து பழகியவர்களுக்கும் கொடுத்து பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
காவலில் வைக்கப்பட்ட கொலைகள் காவல்துறையின் வெறித்தனத்தை பிரதிபலிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் | சென்னை செய்திகள்
காவலில் வைக்கப்பட்ட கொலைகள் காவல்துறையின் வெறித்தனத்தை பிரதிபலிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் | சென்னை செய்திகள்
சென்னை: “காவல்துறையினர் வெறித்தனமாக மாறுவதையே காவலில் வைத்து மரணங்கள் காட்டுகின்றன. ஒருவர் சாகும் வரை அடிப்பது, சம்பந்தப்பட்ட போலீசாரின் வெறித்தனத்தை காட்டுகிறது,” சென்னை உயர் நீதிமன்றம் மாநில போலீஸ் புகார் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கூறினார். “காவல்துறை என்ற பெயரில் கும்பல்களை உருவாக்குகிறார்கள். நில அபகரிப்பு,…
Tumblr media
View On WordPress
0 notes