தேசிய புலனாய்வு நிறுவனம்: உபா வழக்கு பற்றிய தகவல்களை சேகரிக்கும் நியா | கோவை செய்திகள்
தேசிய புலனாய்வு நிறுவனம்: உபா வழக்கு பற்றிய தகவல்களை சேகரிக்கும் நியா | கோவை செய்திகள்
கோவை: கோவையில் இருந்து ஒரு குழு தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ), சென்னை, செல்வபுரம் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று, 6 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்று சரிபார்க்கப்பட்டது.இந்த வழக்கு மார்ச் மாதம் தனது மருமகனின் தந்தையை கொலை செய்ய ஒரு பெண் மற்றும் ஐந்து பேர் சதித்திட்டம் தீட்டியது…
View On WordPress
0 notes
திரும்பப் பெற முடியுமா?
செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
ஐந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள் எத்தனை எத்தனை என்பதை, எண்ணிப் பார்க்க வசதியாக இருக்கும்.
திருச்சித் தில்லை நகர் மக்கள் மன்றத்துக்கு முன்புள்ள நிழற் குடையில் 90 வயது பெரியவர்…
View On WordPress
0 notes
ஆதம்பாக்கத்தில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை: தலைமறைவாக இருந்த கொலையாளி கைது | Old woman killed for jewellery and money
சென்னை: ஆதம்பாக்கத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளை யடித்த வழக்கில் தலைமறைவாக இருந்தநபர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சிவகாம சுந்தரி (81).கணவரை இழந்த இவர், மகன்��ராம், மருமகள் பானு ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 21-ம் தேதி ஸ்ரீராமும், பானுவும் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது சிவகாமசுந்தரி கழுத்தை நெரித்து…
View On WordPress
0 notes
ரூ.3 லட்சம் கடனுக்காக தொழிலதிபர் மகனை காருடன் கடத்திய நிதி நிறுவன ஊழியர்கள்
ரூ.3 லட்சம் கடனுக்காக தொழிலதிபர் மகனை காருடன் கடத்திய நிதி நிறுவன ஊழியர்கள்
திருச்சியில் ரூ.3 லட்சம் கடனை செலுத்துவதில் கால தாமதம் ஆனதால் தொழிலதிபர் மகனை நிதி நிறுவன ஊழியர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி தில்லை நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 42). பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன் இருவரும் காரில் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பி வந்து…
View On WordPress
0 notes
திருச்சியில் வேலா ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா
திருச்சியில் வேலா ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா
திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் வேலா ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில், ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, குரு ஓட்டல் உரிமையாளர்கள் ரெங்கநாதன், மணி,…
View On WordPress
0 notes
சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கழிவறை கட்டிடம்அகற்றம் சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய முன்னால் நகர மன்ற தலைவர் கழிவறை கட்டிடம் நகராட்சி ஆணையாளர்,வருவாய் துறை உத்தரவின் படி அகற்றம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராராட்சி தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னால் நகர மன்ற தலைவர் ஸ்ரீராம் வீடு உள்ளது அவரின் வீட்டின் முன்புறம் அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிவறை கட்டி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சாக்கடை தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.இதனால் கொசுக்கள் அதிகமாக சுற்றி வருவதனாலும் துர்நாற்றம் வீசி நோய் பரவு அபாயம் உள்ளது என்று கருதி நகராட்சி ஆணையாளர் பல முறை நோட்டிஸ் கொடுத்தும் ஸ்ரீராம் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடத்தை அகற்றாமல் இருந்து உள்ளார் இதனால் நேற்று நகராட்சி ஆணையாளர் தலைமையில் வருவாய் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்றினார்கள்.இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் நகராட்சி ஆணையாளருக்கு நன்றி தெரிவித்தனர்.இதே போல் தில்லை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடத்தை கட்டி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நரசிங்புரம் ஆணையாளர்,கோட்டாசியர், வட்டாசியர்,வருவாய் ஆய்வாளர்.கிராம் நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்தாலும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள்.வருவாய் துறை தலையிட்டால் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்ற முடியும்.பார்ப்போம் வருவாய் துறை நடவடிக்கை தில்லை நகர் பகுதியில் எந்த அளவு வேலை நடக்கிறது என்று பார்போம்
0 notes
மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: உயர் நீதிமன்றம் கருத்து | Camera fitting in massage centers is against individual right: High Court opinion
மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது: உயர் நீதிமன்றம் கருத்து | Camera fitting in massage centers is against individual right: High Court opinion
மதுரை: ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் பயேல் பிஸ்வாஸ். இவர் திருச்சி தில்லை நகர் அண்ணா நகரில் குயின் ஆயுர்வேதிக் கிராஸ் ஸ்பா சென்டர் என்ற பெயரில் ஸ்பா நடத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த…
View On WordPress
0 notes
கல்யாண வரமருளும் கருமாரி அம்மன்!
கல்யாண வரமருளும் கருமாரி அம்மன்!
[ad_1]
தாம்பரத்திலிருந்து கிண்டிவரை நெடுக வயல்வெளிகள். சென்னை-நங்கநல்லூர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து புறநகராக மெல்ல மாறிவந்த காலகட்டம். நங்கநல்லூரின் விரிவாக தில்லை கங்கா நகர் குடியிருப்புகள் இருக்க, நங்கநல்லூரில் காஞ்சிமகாப்பெரியவரின் அருளால் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அழகுற அமைந்திருந்தது.இந்த தருணத்தில் தில்லை கங்காநகரில் ஒரு அன்பர் அம்மன் கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற பெயரில் வீட்டுமனைகள்…
View On WordPress
0 notes
திருச்சியில் மெக்கா கிர்லு எனும் புதிய உணவகம் திறப்பு விழா
திருச்சியில் மெக்கா கிர்லு எனும் புதிய உணவகம் திறப்பு விழா
திருச்சி, தில்லை நகர் 7வது குறுக்குத் தெருவில் புதிதாக மெக்கா கிர்லு எனும் புத்தம் புதிய பிரியாணி அசைவ உணவகத்தை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
உடன் நிர்வாக உரிமையாளர் அப்துல் ஹக்கீம், முகமது நிஜாமுதீன், ஜூபேர், ஆகியோர் உள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக சீனி முகம்மது, தாஜுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
View On WordPress
0 notes