கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
கோவை,
கோவை வடவள்ளி அடுத்த வேம்பு அவன்யூ, குறிஞ்சி வீதியில் குடும்பத்தோடு வாடகைக்கு வீட்டில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்தார்.
ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி லக்ஷயா என்கிற சுருதி (29) பிரெஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் பெற்றவர். ராஜேஷின் மனைவி அப்பகுதியில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இவர்களது மகள் யக்க்ஷிதா அப்பகுதியில் உள்ள…
View On WordPress
0 notes
ேகாவையில் வீரமாஸ்தியம்மன் கோவில் திருவிழா
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முகூர்த்தங்கால் நடுதல், காப்பு கட்டுதல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று சக்தி கரகம், அக்னி சட்டி ஊர்வலம், அம்மனை ஆற்றில்…
View On WordPress
0 notes
நாய் பண்ணைக்கு தீ வைத்த மர்மநபர்கள்! தீயில் கருகிய நாய்கள்
கோவை வடவள்ளி தனியார் நாய்கள் இனபெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கூண்டில் இருந்த 10 க்கும் மேற்பட்ட நாய்கள் தீயில் கருகி உயிரிழந்தன.
கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்க மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி…
View On WordPress
0 notes
கோவை தொண்டாமுத்தூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம்
கோவை தொண்டாமுத்தூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம்
தொண்டாமுத்தூர் அருகே மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது. 6 யானைக் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. வடவள்ளி கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வளையக்குட்டை மகாலட்சுமி கோவில் செல்லும் வழியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் சுற்றி திரிகிறது. இந்த…
View On WordPress
0 notes
shrc: செயல்பாட்டாளருக்கு ₹1l இழப்பீடு வழங்க மூன்று காவலர்களுக்கு Shrc உத்தரவு | கோவை செய்திகள்
shrc: செயல்பாட்டாளருக்கு ₹1l இழப்பீடு வழங்க மூன்று காவலர்களுக்கு Shrc உத்தரவு | கோவை செய்திகள்
கோவை: மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) மாவட்டம் திருமலையம்பாளையம் ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மீது வன்கொடுமை புகார் அளித்த சமூக ஆர்வலர் ஒருவருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரூ.50,000, 2 இன்ஸ்பெக்டர்கள் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.ரமேஷ்குமார் என்பவர், திருமலையாம்பாளையம் ஊராட்சி செயல் அலுவலரிடம், செப்டம்பர்…
View On WordPress
0 notes
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் இன்று தொடங்கியது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் இன்று தொடங்கியது
பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தேவையான கல்வியை அளித்தல், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷினை புகுத்துதல் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வடவள்ளி:
இந்திய பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் துணை வேந்தர்களை அழைத்து, உயர்கல்வி மேம்பாடு குறித்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கூட்டங்கள்…
View On WordPress
0 notes
வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன்அவர்களுடன் இனிய சந்திப்பு!!!
வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன்அவர்களுடன் இனிய சந்திப்பு!!!
வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன்அவர்களுடன் இனிய சந்திப்பு!!!
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தைவாசித்து விட்டு ஒரு ���ெரிய பாரட்டை அனுப்பி இருந்தார் வழக்கறிஞர் முருகேசன் அவர்கள்அவரை அன்பு நிமித்தமாகவும் வடவள்ளியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்சில மணி நேரம் நிலங்கள் சட்டங்கள் அரசியல் சமூகம் என்று உரையாடல் போயிற்று! இணைந்து செயல்பட முடிவெடுத்து இருக்கறோம்இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர்…
View On WordPress
0 notes
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று அதிகபட்சமாக 138 மி.மீ. மழை பொழிவு நெல்லை: கோவையில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. காந்திபுரம். உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, வடவள்ளி, கணபதி போன்ற இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
0 notes
கோவை,
இசையில் சாதனை படைத்து வரும் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை இடையார்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகதீசன் பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களது இளைய மகன் கார்த்திக் ஸ்ரீ ஹரி (13) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவரது பெற்றோர் வடவள்ளி பகுதியில் உள்ள இசை பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இசை பயிற்சி…
View On WordPress
0 notes
Celebrate your birthday with friends and family at our ambient restaurant in #Vadavalli #krishnajayanthi #birthday #vadavalli #foodstagram (at வடவள்ளி) https://www.instagram.com/p/CDvhGlQM6fK/?igshid=3nkkq0fzbkbw
0 notes
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை: சாலைகளில் தண்ணீர் தேக்கம் கோவை: கோவை இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், கோயில்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், வடவள்ளி ஆகிய இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோவையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Source: Dinakaran
0 notes
TN இல் உள்ள RTI ஆர்வலருக்கு இழப்பீடு வழங்க SHRC உத்தரவு, மூன்று காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை | கோவை செய்திகள்
TN இல் உள்ள RTI ஆர்வலருக்கு இழப்பீடு வழங்க SHRC உத்தரவு, மூன்று காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை | கோவை செய்திகள்
கோயம்புத்தூர்: மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பஞ்சாயத்து அதிகாரி மற்றும் அவரது கார் டிரைவர் மீது புகார் அளித்ததற்காக 3 போலீசாரால் துன்புறுத்தப்பட்ட சமூக ஆர்வலருக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்று போலீஸ்காரர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்தை – ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து ரூ.50,000 மற்றும் இரண்டு…
View On WordPress
0 notes
மு.க.தமிழரசுவின் மாமியார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி
மு.க.தமிழரசுவின் மாமியார் உடலுக்கு முதல்வர் அஞ்சலி
கோவையில் காலமான மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு. இவரது மாமியார் ஜெயலட்சுமி(83), கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் கணவர் ராஜமாணிக்கத்துடன் வசித்து வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமி, சிகிச்சை…
View On WordPress
0 notes
கோவை குடிநீர் விநியோகத்துக்கு சூயஸ் ஏன்? குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நம்பிக்கையில்லையா?
கோவை மாநகரில் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது கோவை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 3.5 லட்சம் குடிநீர் இணைப்பு உள்ளன. கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம், கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தினமும் சுமார் 200…
View On WordPress
0 notes
கோவை அருகே டிரைவருக்கு பாட்டில் குத்து:வாலிபர் கைது கோவை : கோவை நவம்பர் 16 கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 34 டிரைவர் இவர் நேற்று கலிக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த கோகுல் வயது 20 தீபக் வயது 19 பவேஷ் வயது 21 ராஜேஷ் வயது 21 ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது மோதல் முற்றியதால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து சிலம்பரசனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது இதில் சிலம்பரசன் படுகாயமடைந்தார் இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் சேர்க்கப்பட்டார் இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர் மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள் இவர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
0 notes
வீடு தேடி சென்று பாடம் நடத்தும் நீங்க நல்லா இருக்கோணும்! அர்ப்பணி���்புள்ள ஆசிரியர்களுக்கு!| Dinamalar
[ad_1]
வடவள்ளி:’வீட்டுல உட்கார்ந்து, சொகுசா சம்பளம் வாங்கறாங்க’ என இனி எவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது, வீண் பழி சுமத்த முடியாது. ஆசிரியர்கள் பலர் மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று, பாடம் கற்பித்து வருகின்றனர்.
மனசாட்சியுடன் நடந்து கொள்ளும், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு, பெற்றோர் ஏகோபித்த ஆதரவும், வரவேற்பும் அளிக்கின்றனர்.ஊரடங்கால் பள்ளிகள் மூடிய பின், ஆரம்பத்தில் ஆசிரியர்கள் பலர்,…
View On WordPress
0 notes