சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை முயற்சி | Arrested on POCSO Case on Chennai Attempted Suicide
செங்கல்பட்டு: சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் ரகு. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ரகுவை கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சிறையில் இருந்த ரகு நேற்று முன்தினம் இரவு சிறையில் உள்ள கழிவறையில்…
View On WordPress
0 notes
11 பேருக்கு!: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: தேதி பார்த்து கையெழுத்திட்டார் உதயநிதி...
சென்னை: தமிழக அமைச்சரவை நேற்று இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. புதிய அமைச்சராக உதயநிதி பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டதோடு...
1 note
·
View note
இந்தியாவின் மூன்றாவது பெரு நகரமாகிறது சென்னை
இந்தியாவின் மூன்றாவது பெரு நகரமாகிறது சென்னை
4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவடையும் சென்னை.
தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகள் இவற்றைக் கருத்தில்கொண்டு, சென்னை பெருநகரின் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு…
View On WordPress
0 notes
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை : ஜாம் பஜார் பகுதியில் வசித்து வந்த ஆண் நண்பரை பார்ப்பதற்காக வந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை ஜாம் பஜாரில் தங்கி, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் 25 வயதான அந்தப் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
நண்பர் கதவைத் திறக்காததால் 3வது மாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது தவறி கீழே விழுந்து…
View On WordPress
0 notes
சென்னை மாவட்டம் | நமது மாவட்டம் | திரு . ஜெயசீலன் | வல்லரசு கட்சி
0 notes
வருண் தவானுடன் 'சிட்டாடல்' முடித்த பிறகு ஹாலிவுட் படமான 'சென்னை ஸ்டோரி' படப்பிடிப்பை தொடங்குகிறார் சமந்தா ரூத் பிரபு | இந்தி திரைப்பட செய்திகள்
சமந்தா ரூத் பிரபு தனது வெப் சீரிஸை படமாக்கி, சூப்பர் ஸ்பை பயன்முறையில் இருக்கிறார்.கோட்டை‘ உடன் வருண் தவான் செர்பியாவில். தனது காலண்டர் முழுக்க பரபரப்பான திட்டங்களுடன் இருக்கும் நடிகை, விரைவில் ஹாலிவுட் படத்திற்கு ‘என்று தலைப்பிடப்படும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார்.சென்னை கதை‘. சமீபத்திய தகவல்களின்படி, சமந்தா தனது முதல் ஆங்கில திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்…
View On WordPress
0 notes
ஆரி எம்பிராய்டரி பிளவுஸ் தைக்கும் வகுப்பு
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு பெயர் பெற்றது. அத்தகைய ஒரு கலை வடிவம் ஆரி எம்பிராய்டரி / சர்தோசி ஆகும், இது இந்திய சர்தோசி வகையாகும், இது ஆரி என்றும் அழைக்கப்படும் கொக்கியை உள்ளடக்கியது, இது துணி மீது சிக்கலான மற்றும் விரிவான வடிவமைப்புகளை உருவாக்குகிறது. சர்தோசி என்பது இந்திய திருமண உடைகள் மற்றும் பிற முறையான ஆடைகளில்…
View On WordPress
0 notes
அவதூறு குற்றத்திற்கான சிறந்த சட்ட சேவைகள்
சென்னையில் உள்ள எங்கள் அலுவலகம் சிறந்த வழக்கறிஞர்களிடமிருந்து சிறந்த சட்ட சேவைகளை வழங்குகிறது. தவறான அல்லது தவறான அறிக்கையின் விளைவாக செய்யப்பட்ட பாத்திரத்தின் அவதூறு.
அந்த இடுகைகள் மற்றொரு நபரின் உருவாக்கமாக இருக்கலாம். இந்த இடுகைகள் அல்லது அறிக்கைகள் உங்கள் உணர்வுகளை அல்லது பெயரைக் கெடுக்கக்கூடும். அப்படியானால், நீங்கள் அதை நீக்குவீர்கள் அல்லது நல்ல நிலைக்கு வைப்பதில் இருந்து வெகு தொலைவில்…
View On WordPress
0 notes
சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்த 4 பேரிடம் போலி கைத்துப்பாக்கி, கோபுர கலசம் பறிமுதல் | Fake Pistol and a Gopura Casket were Seized from 4 People who were Staying at a Hotel on Chennai
சென்னை: சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்த 4 பேரிடம் போலி கைத்துப்பாக்கி, கோபுர கலசத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதி அறையில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பதாக கோயம்பேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த 4 பேரைப்…
View On WordPress
0 notes
சென்னை புத்தகக்காட்சி 2023 - முதல் முறை
சென்னை புத்தகக்காட்சி 2023 – முதல் முறைநேற்று (20-Jan-2023) மாலை சென்னை புத்தகக்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. அவசர அவசரமாக என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் ஒரு 24 புத்தகங்களை “புத்தக தானம்” செய்ய அள்ளிப்போட்டுக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் கிளம்பி 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிட முடிந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் செல்ல தயாராகிறேன்.உள்ளே முதலில் சந்தித்தது பபாசி தலைவர் வைரவன்…
View On WordPress
0 notes