சென்னை | ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது | Auto driver killed
சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால்…
View On WordPress
0 notes
சென்னை | ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது | Auto driver killed
சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால்…
View On WordPress
0 notes
குரான் எரிக்கப்பட்ட பிறகு நோர்வே இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரவாதியின் கார் மோதியது
குரான் எரிக்கப்பட்ட பிறகு நோர்வே இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரவாதியின் கார் மோதியது
மூலம் AFP
ஓஸ்லோ: ஒஸ்லோவின் புறநகரில் ஒரு குரானை எரித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தீவிரவாத நோர்வே இஸ்லாமிய எதிர்ப்புக் குழுவின் தலைவர், சனிக்கிழமையன்று ஒரு கண்கவர் கார் துரத்திச் சென்று மோதினார்.
நார்வேயின் இஸ்லாமியமயமாக்கலை நிறுத்து” (சியான்) என்ற தீவிரவாதக் குழுவின் தலைவரான லார்ஸ் தோர்சனின் SUVயை வேண்டுமென்றே மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் உட்பட இருவரைக் கைது செய்ததாக நார்வே…
View On WordPress
0 notes
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: ராஜேந்திர பாலாஜி உறவினர்கள் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: ராஜேந்திர பாலாஜி உறவினர்கள் கைது
சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி
View On WordPress
0 notes
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனபாலை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்குத்…
View On WordPress
0 notes
பிரதமரைக் கொல்ல முன்வந்த நபர் கைது செய்யப்பட்டார்
பிரதமரைக் கொல்ல முன்வந்த நபர் கைது செய்யப்பட்டார்
பிரதமர் நரேந்திர மோடியை 5 கோடிக்கு கொலை செய்ய முன்வந்த மனவேலியில் வசிக்கும் சத்யானந்தம் (43) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் ஒரு பேஸ்புக் செய்தியை தமிழில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது, “அவர் திரு. மோடியைக் கொல்லத் தயாராக இருந்தார், ஆனால் அவர் ₹ 5 கோடியை வழங்க முன்வருவார்”.
பதவியைப் பார்க்க வந்த கார் ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில்…
View On WordPress
0 notes
கார் ஓட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட வேல்முருகன்! காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தனது கார் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வெல்முருகன் சுங்கச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தவைர் வேல்முருகன், தனது காரில் மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சென்றபோது, அங்கு பணியில் இருந்த வடநாட்டு ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு இந்திய முழுவதும் செல்வதற்கு அ.னமதி பெற்ற அட்டையை காண்பித்ததாக கூறப்படுகிறது. அதை படிக்க தெரியாத அவர்கள், வேல்முருகனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாதம் முற்றி சுங்கச்சாவடி ஊழியர்கள் வேல்முருகனின் கார் ஓட்டுநரையும், காரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேல்முருகன் சுங்கச்சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் ஊழியர்கள் இருவரை கைது செய்த நிலையில், மற்றவர்கள் தப்பியோடினர். இதனால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதுகுறித்து பேட்டியளித்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ், சம்பவம் நடந்த போது காரில் வேல்முருகன் இல்லை. அவரது காரை ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். டோல்கேட்டில் செல்வதற்கான அனுமதி பெற்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த போது டோல்கேட்டில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டோல்கேட் பணியாளர்களுக்கு தமிழ் சரியாக தெரியாது. ஓட்டுநர் புகாரின் அடிப்படையில் பணியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் கிளம்பிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். Source: Dinakaran
0 notes
நம்பர் ப்ளேட் இல்லாத காரை கண்மூடித் தனமாக ஓட்டி வந்து போலீஸ் மீதே மோதிய நபர்! தண்டனை என்ன தெரியுமா?
நம்பர் ப்ளேட் இல்லாத காரை கண்மூடித் தனமாக ஓட்டி வந்து போலீஸ் மீதே மோதிய நபர்! தண்டனை என்ன தெரியுமா? #GulfNewsinTamil | #GulfTamil | #UAENewsinTamil | #DubaiNews | #TamilNewsinUAE
துபாயில் உள்ள ஜாபல் அலி-லெபாப் சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் தவறான திசையில் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டி வந்து போலீஸ் ரோந்து வாகனத்தின் (Police patrol ) மீது மோதிய குற்றத்திற்காக ஒரு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
துபாய் போக்குவரத்து காவல்துறை இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், “எஸ்யூவி ரக பெரிய கார் ஒன்று ஆபத்தான முறையில் வருவதை வழக்கமான ரோந்துப் பணியில்…
View On WordPress
0 notes
பாவனா பாலியல் கொடுமை வழக்கு - பிரபல நடிகர் திலீப் கைது!
#ut #universaltamil #utnews #tamilnews #பாவனா வழக்கு #நடிகர் திலீப்
��லையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் திகதி கொச்சி அருகே கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து இரவில் காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் காரை மறித்து ஏறிய 3 பேர், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
பாவனாவின் புகாரின்பேரில், கார் ஓட்டுநர் மார்ட்டின் முதலில் கைது செய்யப்பட்டார்.…
View On WordPress
0 notes
சினிமா பாணியில் பேனட்டில் தொங்கிய நபருடன் 2 கி.மீ. தூரம் காரைத் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; காவல்துறை கைது
சினிமா பாணியில் பேனட்டில் தொங்கிய நபருடன் 2 கி.மீ. தூரம் காரைத் தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; காவல்துறை கைது
கார் பேனட்டில் சண்டைக்காரர் தொங்குவதை அறிந்தும் அவரை பயமுறுத்தும் வகையில், ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரைத் தாறுமாறாக ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது.
காஸியாபாத்தில் இரண்டு நபர்கள் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் காரில் ஏறிச்செல்ல முயல, மற்றொருவர் அவரைத் தடுத்தார். காரில்…
View On WordPress
0 notes
காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை விசாரணை
காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை விசாரணை
காரைக்குடி: காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணியன் தனது பணம் ரூ.40 லட்சம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் அவரது கார் ஓட்டுநர் நாராயணன் உள்ப்பட மூன்று பேரை கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி அளவிற்கு இந்திய…
View On WordPress
0 notes
கணக்கில் காட்டப்படாத ரூ.2.70 கோடி பறிமுதல்: காரைக்குடியில் உரிமையாளர் வீட்டில் திருடிய கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உரிமையாளர் வீட்டில் ரூ. 2 கோடியே 70 லட்சம் திருடிய கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 2 கோடி இந்தியப் பணம், ரூ.70 லட்சம��� மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50), வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ளூரில் உள்ள அவர்களது வீடுகளுக்குச் சென்று பணப் பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார். மேலும், சுப்பிரமணியபுரம் 1-வது வீதியில் உள்ள தனது சின்னம்மா சிட்டாள் ஆச்சி வீட்டில் உள்ள லாக்கரில் சுப்பிரமணியன் பாதுகாப்பு கருதி தனது பணத்தை வைத்திருந்தார். அவ்வப்போது, தனது கார் ஓட்டுநரான நாராயணனை, அங்கு அனுப்பி பணம் வாங்கி வரச் சொல்வது அவரது வழக்கம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் நாராயணன், சிட்டாள் ஆச்சியின் வீட்டுக்கு சுப்பிரமணியன் வாங்கி வரச்சொன்னதாகக் கூறி பணப்பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தாமதமாக அறிந்த சுப்ரமணியன், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில், ஓட்டுநர் நாராயணன் ரூ.40 லட்சம் பணத்தை திருடிச் சென்று விட்டதாக புகார் தெரிவித்தார். டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் தலைமறைவான நாராயணனைப் பிடித்து விசாரித்ததில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அப்போது, “ரூ. 2 கோடி இந்திய பணமும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை திருடியதாகவும், அதனை உறவினரான காரியாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ்(44) என்பவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அவரது நண்பரான ராமநாதபுரம் நிருபர் காலனியைச் சேர்ந்த சேகர்(35) என்பவரிடமும் கொடுத்து வைத்ததாக” தெரிவித்துள்ளார். அந்த 3 பேரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். வருமான வரித்துறைக்கு தகவல் இதுகுறித்து டிஎஸ்பி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ. 2 கோடி இந்திய பணமும், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம். பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும் கணக்கில் காட்டப்படாத இப்பணம் குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார். Source: The Hindu
0 notes
போரூரில் சினிமா தயாரிப்பாளர்கள் போர்வையில் துணை நடிகை மீது பாலியல் அத்துமீறல்; வீடியோ எடுத்து மிரட்டல்: செல்போன் எண்ணை வைத்து 3 பேருக்கு போலீஸ் வலை போரூரில் சினிமா துணை நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறிஅவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்த 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் பேசிய செல்போன் பதிவுகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர். சென்னை போரூர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் கவிதா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார், சிறிய வேடங்களில் நடித்துவரும் இவர் கதாநாயகி வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் கவிதாவிடம் சினிமா வாய்ப்பு தேடுவது குறித்து விசாரித்துள்ளார். 'எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்' என்று கூறிய அவர் தனது நண்பர் ஒரு புதுப்படம் தயாரிப்பதாக கூறி அவரிடம் சொல்லி வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த கவிதா எங்கு வரவேண்டும் என்று கேட்டுள்ளார். ’போரூர் சிக்னல் அருகில் வந்துவிடுங்கள். அங்கிருந்து காரில் அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறிய குமார் போனை துண்டித்துள்ளார். சொன்னபடி இரவு போரூர் சிக்னல் அருகே கவிதா காத்திருக்க அங்கு காரில் வந்த நபர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். கார் நேராக குன்றத்தூர் தரைப்பாலம் அருகில் ஒரு வீட்டுக்குச் சென்றது. அங்கு மேலும் இருவர் இருந்தனர். சினிமா தயாரிப்பாளர் போல் தெரியவில்லையே என்று கவிதா தயங்க கத்திமுனையில் உள்ளே இழுத்துச்சென்ற அவர்கள் மூன்று பேரும் அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். மூவரும் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் கவிதாவிடமிருந்த செல்போன், நகை பணம் முதலியவற்றை பிடுங்கிக்கொண்டு, 'நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம், வீடியோவை வலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச் சென்றனர். இது குறித்து கவிதா குன்றத்தூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கவிதாவிடம் பேசிய குமார் என்பவர் ���ெல்போன் எண்ணை ட்ரேஸ் செய்யவும் தீர்மானித்துள்ளனர். குமார் என்பவர் சிக்கினால் மற்ற இருவரும் எளிதாக பிடிபடுவார்கள் என்பதால் அவரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கவிதாவின் செல்போனையும் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளதால் செல்போனை டிராக் செய்யும் முயற்சியிலும் ப���லீஸார் ஈடுபட்டுள்ளனர். கவிதா அளித்த புகார் உண்மையானது தானா என்பதை அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவும் கவிதா குமாருடன் பேசியது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக போரூர், முகலிவாக்கம் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி ஷேர் ஆட்டோவில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவரை முகலிவாக்கம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தனது நண்பருடன் சேர்ந்து கடத்த முயன்றார். வழியில் போக்குவரத்தில் சிக்கியதால் ஆட்டோவிலிருந்து குதித்து தப்பி வந்த அவர் கிண்டி போலீஸில் புகார் அளிக்க போலீஸார் இரண்டு பேரையும் கைது செய்தனர். தற்போது துணை நடிகை பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. Source: The Hindu
0 notes
மதுபோதையில் கார் ஓட்டி சிக்கிய பிரபல சினிமா தயாரிப்பாளர்: பறிமுதல் செய்த காரை காணவில்லை என்று புகார் சென்னையில் நேற்றிரவு போலீஸார் நடத்திய வாகன சோதனையில் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் மதுபோதையில் கார் ஓட்டி வந்து சிக்கினார். அவரிடமிருந்து போலீஸார் காரை பறிமுதல் செய்தனர். மீண்டும் நள்ளிரவில் தனது காரை காணவில்லை என்று அதே ஸ்டேஷனில் மீண்டும் புகார் அளித்தவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சென்னையில் போக்குவரத்து போலீஸார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். சென்னையில் சொகுசு கார் ஓட்டிச்செல்லும் விவிஐபிக்கள் மதுபோதையில் வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் சமீப காலமாக போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையை கடுமையாக்கி வருகின்றனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து சோதனை செய்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அவர் மது அருந்தியிருந்ததால் உடனடியாக அவர் வாகனம் ஓட்டும் தகுதியை இழக்கிறார். அவர் ஓட்டிவந்த வாகனத்தையும், ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்து வழக்கு தொடுக்கின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் இதற்கான அபராதத்தை அந்த நபர் செலுத்திய பின்னர் அவரது வாகனம் விடுவிக்கப்படுகிறது. அவரது ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். மிகக்கடுமையாக பார்க்கப்படும் இந்த சோதனையில் போலீஸாரிடம் தரப்படும் நவீன கருவி மூலம் உடனடியாக மது அருந்தியவர்களை சோதனை செய்து பிடிக்கின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 11.45 மணி அளவில் ராயப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் ரவி கதீட்ரல் சாலை, சோழா ஹோட்டல் முன்பு வாகன தணிக்கை செய்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த (TN01 AZ 9939,honda city ) சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். காரை ஒட்டி வந்த நபர் மது அருந்தியிருந்தார். உடனடியாக போலீஸார் அவரை சோதனையிட்டனர். காரை ஓட்டியவர் பிரபல சினிமா தயாரிப்பாளர்வர் தேனப்பன்(55) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமமும் பரிமுதல் செய்யப்பட்டது. தேனப்பன் வீடு வீடு ராயப்பேட்டை நெடுஞ்சாலை அரிஹந்த் அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர். அவரது காரை தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2-.00 மணிக்கு ராயபேட்டை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தனது காரை காணவில்லை என தேனப்பன் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பின்னரே விடுவிக்கப்படும், இது போன்ற புகார் அளிக்கக்கூடாது என்று போலீஸார் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தேனப்பன் கார் எங்குள்ளது என்று தெரியவில்லை. ஊடகங்கள் கண்ணில் படாமல் இருக்க போலீஸார் மறைவான ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்க பி.எல்.தேனப்பனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. Source: The Hindu
0 notes
குடிபோதையில் கான்ஸ்டபிள் மூக்கை உடைத்த இளைஞர்கள்; ராஜ மரியாதை கொடுத்த இன்ஸ்பெக்டர்: சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு சாலையில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டவர்களை கலைந்துப்போக சொன்ன இன்ஸ்பெக்டர் டிரைவரைத் தாக்கி மூக்கை உடைத்த இளைஞர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்த ஆய்வாளர், அவர்களில் ஒருவர் மீது மட்டும் சாதாரணப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார். நேற்றிரவு ராயலா நகர் ஆய்வாளர் நாகராஜ் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது ஜீப்பை கான்ஸ்டபிள் பாலமுருகன் என்பவர் ஓட்டிச்சென்றார். இரவு ரோந்துப் பணியில் விருகம்பாக்கம் ஆற்காடு சலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்றையும், வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாலையில் நிறுத்தியிருந்த மூன்று இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். முதல் தடவை செல்லும்போது ஆய்வாளர் எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மீண்டும் இரண்டாவது தடவை திரும்ப அந்த சாலை வழியாக வந்தபோது காரின் அருகே நின்றுகொண்டு போக்குவத்துக்கு இடையூறாக பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை கலைந்து போகச் சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் சென்றார். மூன்றாவது முறை அப்பகுதியில் வரும்போது குடிபோதையில் பாட்டை சத்தமாக வைத்துக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது ஜீப்பை நிறுத்தச்சொன்ன ஆய்வாளர் அவர் கீழே இறங்காமல் டிரைவர் பாலமுருகனை அனுப்பி கேட்கச்சொன்னார். பாலமுருகன் அருகில் சென்று கேட்டபோது அவரிடம் அந்த இளைஞர்கள் திமிராகப் பேசி வம்பிழுத்துள்ளனர். கலைந்து போகச்சொல்லியும் கலையாத அவர்கள் கான்ஸ்டபிள் பாலமுருகனை தாக்கி உள்ளனர். இதில் கார்த்திக் என்ற வாலிபர் தாக்கியதில் கான்ஸ்டபிள் பாலமுருகனின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. வாயிலும் பலத்த காயம் ஏற்பட்டு பாலமுருகன் கீழே விழுந்துள்ளார். ஆனால் சற்றும் அலட்டிக்கொள்ளாத ஆய்வாளர் நாகராஜ் கீழே இறங்கி அந்த இளைஞர்களை விலக்கி விட்டு குடிபோதையில் இருந்த அவர்களை அவர்கள் காரில் தனது ஜீப்பை பின்தொடர்ந்து வருமாறு கூறி கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். கான்ஸ்டபிள் பாலமுருகன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். காவல் நிலையத்தில் மூன்று இளைஞர்களையும் மரியாதையுடன் நடத்திய ராயலா நகர் காவல் ஆய்வாளர் நாகராஜ் அவர்கள் மது அருந்தியுள்ளனர் என்று தெரிந்தும் வாகனத்தை ஓட்டிவரச்செய்து பின்னர் அவர்கள் மீது பெரிய அளவில் வழக்குப் பதிவு செய்யாமல் சாதாரண 75 பிரிவின் கீழ் அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ. மூலம் வழக்குப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். பிடிபட்டவர்கள் பொது இடத்தில் அமைதியைக் குலைக்கும் வண்ணம் மது அருந்தி நடனம் ஆடியுள்ளனர், மது அருந்தி கலைந்துபோகச் சொன்ன காவலரை அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போடப்பட வேண்டும். ஆனால் சாதாரண மோதல் வழக்கில் போடப்படும் வழக்கு போட்டு சொந்த ஜாமீனில் ஆய்வாளர் நாகராஜே அனுப்பியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மது அருந்தியுள்ளதால் அவர்களை மருத்துவ சோதனைக்கும் அனுப்பவில்லை. தன்னுடன் வந்த ஜீப் ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு அவர்களைத் தடுக்காமல் ராஜமரியாதை கொடுத்து அனுப்பி வைத்த ஆய்வாளர் நாகராஜின் செயல் போலீஸாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று இளைஞர்களும் ஆய்வாளர் நாகராஜுக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களை கைது செய்து சாதாரணப் பிரிவில் வழக்குப் பதிவு செய்ததாக கூறுகிறார்கள். Source: The Hindu
0 notes
ஷீனா போரா கொலை வழக்கு; இந்திராணி முகர்ஜி புகாரில் உண்மையில்லை: சிபிஐ நீதிமன்றத்தில் பீட்டர் முகர்ஜி பதில்
ஷீனா போரா கொலை தொடர்பாக இந்திராணி முகர்ஜி கூறியுள்ள புகாரில் உண்மை இல்லை எனக்கூறி, சிபிஐ நீதிமன்றத்தில் பீட்டர் முகர்ஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா (25) கடந்த 2012-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய், இந்திராணி, இவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கைது…
View On WordPress
0 notes