https://www.dinamalar.com/news_detail.asp?id=2767275&?utm_source=promotion&utm_medium=stum&utm_campaign=seo
0 notes
மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார்- கமி ஷனர் ககன்தீப்சிங்பேடி சிறப்பு பேட்டி
மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தயார்- கமி ஷனர் ககன்தீப்சிங்பேடி சிறப்பு பேட்டி
இதில் 2-வது அலை, பெருவெள்ளம் பாதிப்பு, 3-வது அலை போன்ற பேரிடர்களை இக்கால கட்டத்தில் சந்தித்ததை மகிழ்ச்சியாகவே கருதுகிறேன் என்று கமி ஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியுள்ளார்.
சென்னை:
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பெருநகர மாநகராட்சி அந்தஸ்துடன் விரிவாக்கப்பட்ட புதிய பகுதிகளை இணைத்து செயல்படுகிறது.
6 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மேயர் துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள்…
View On WordPress
0 notes
கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும் - சென்னை மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப்சிங்பேடி தகவல்
கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும் – சென்னை மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப்சிங்பேடி தகவல்
கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி 500 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப்சிங்பேடி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து…
View On WordPress
0 notes