சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்கிய பொறியாளர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை!
சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்கிய பொறியாளர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை ஒட்டி, த வயர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ராஞ்சியில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனின் (ஹெச்இசி) பொறியாளர்களுக்கு கடந்த 17 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சம்பளம் வழங்கப்படாத பிரச்சினை…
View On WordPress
0 notes
பிரக்யான் ரோவருக்கு பிரச்னையா? நிலவில் பதியாத தேசிய சின்னம் !
14 நாட்கள் கழித்து கடந்த 20ம் தேதி முதல் தென் துருவத்தில் சூரிய ஒளி படர தொடங்கி யுள்ளது. 14 நாட்களாக மைனஸ் டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிர், நிலவின் தென் துருவத்தில் நிலவி வந்தது.
தற்போது வெயில் படர தொடங்கி யுள்ளதால், ஸ்லீப் மோடில் உள்ள லேண்டர் மற்றும் விக்ரமை மீண்டும் செயல்பட செய்யும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை ரோவரில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இதனிடையே, இந்தியா நிலவில் தரை யிறங்கியதை பறைசாற்றும் விதமாக, ரோவரின் சக்கரத்தில் இந்தியாவின் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.
0 notes
தமிழில்
Aditya-L1 going to space tomorrow; Tamil Nadu will look back on Nigarshaji.
A woman from Tamil Nadu has served as the Project Director of the Aditya L-1 satellite. She is currently working as Aditya L-1 Project Director.
Who is this Nigarshaji?
Nikharsultan was the 2nd daughter of Sheikh Meeran-Saitoon Bivi couple from Sengottai, Tenkasi district. His present name is Nigarshaji.
She is from Sengottai, Tenkasi district, Tamilnadu. In the academic year 1978-79, she studied in the 10th standard in the Government Girls Higher Secondary School and scored 433 marks and became the topper in the school. Similarly, in 1980-81 academic year in class 12, she scored 1008 marks and became the topper in the school.
After completing her engineering studies at Nellai Government College of Engineering, Nikarshaji joined ISRO in 1987. Now, after 36 years of service, She has been nominated as the Project Director for the L-1 program by the ISRO management and is doing well.
நாளை விண்ணிற்கு செல்லும் ஆதித்யா-எல்1; தமிழகமே திரும்பி பார்க்கும் நிகர்ஷாஜி.
ஆதித்யா எல் - 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழக��்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
யார் இந்த நிகர்ஷாஜி?
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான்-சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகள் நிகர்சுல்தான் ஆவார். இவரது தற்போதைய பெயர் நிகர்ஷாஜி.
இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.
அதன்பின் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது, பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
#ISRO #SunMission #AdityaL1
1 note
·
View note
27/08/2023 : ஆதித்யா-எல்1 செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ!
0 notes
Chandrayan-3 Mission live Telecast
🛰️ உலக சாதனையை பாரதம் படைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!
🔥 இன்று (23.08.2023) சந்திராயன் 3 நிலவில் தரையிறங்க உள்ள வரலாற்று நிகழ்வினை நமது இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரடியாக கண்டு களிப்போம். நமது தேசத்தின் சாதனையை பெருமிதம் கொள்வோம் 🚀
Dear all
As per the ISRO official website, the Live Landing of Chandrayan-3 mission will be telecasted on August 23, 2023,…
View On WordPress
0 notes
NISAR நாசா இஸ்ரோ செயற்கைக்கோளில் NISAR satellite 5 புள்ளிகள் பூமி முழுவதையும் 12 நாட்களில் வரைபடமாக்குகிறது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான (NISAR satellite) கூட்டுத் திட்டமான NISAR செயற்கைக்கோள் சமீபத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியது.
0 notes
BSF முதல் ISRO வரை, இந்த வாரத்தில் கவனிக்க வேண்டிய அரசாங்க வேலைகளின் பட்டியல்
இந்த வாரம் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் (பிரதிநிதி படம்)
BSF முதல் ISRO வரை, தற்போது பல்வேறு பணிகளுக்கு பணியமர்த்தப்படும் அரசு நிறுவனங்களின் விரிவான பட்டியல் இங்கே
ஒருவரின் திறமைக்கு பொருந்தக்கூடிய ஒரு தொழிலைக் கண்டறிவது அனைவருக்கும் சவாலானது மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி மன அழுத்தம் மற்றும் சோர்வு. இஸ்ரோ, யுபிஎஸ்சி மற்றும் பிஎஸ்எஃப் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள்…
View On WordPress
0 notes
ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் எப்போ தெரியுமா?? இஸ்ரோ தலைவர் தகவல்..
ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், “விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இஸ்ரோவிற்கும் வருமானம் கிடைக்கும். இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். மனிதனை…
View On WordPress
0 notes
மீண்டும் ஒரு விஞ்ஞானி திரைப்படம்: மாதவன் ஜிடி நாயுடுவாக மாறுகிறார்
மீண்டும் ஒரு விஞ்ஞானி திரைப்படம்: மாதவன் ஜிடி நாயுடுவாக மாறுகிறார்
06 ஏப்ரல், 2023 – 20:13 IST
எழுத்துரு அளவு:
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையான ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்ஸ் படத்தை இயக்கி நடித்தவர் மாதவன். தற்போது மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில்…
View On WordPress
0 notes
ஜோஷிமத் 5.4 சென்டிமீட்டர் மூழ்குவதற்கு 12 நாட்கள் மட்டுமே ஆனது என்று இஸ்ரோ கூறுகிறது
ஜோஷிமத் 5.4 சென்டிமீட்டர் மூழ்குவதற்கு 12 நாட்கள் மட்டுமே ஆனது என்று இஸ்ரோ கூறுகிறது
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
ஜோஷிமத்: நிலம் மூழ்கியதால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்கள் குறித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) அறிக்கை குறித்து உத்தரகாண்ட் அரசும், மத்திய அரசும் “மிகவும் கவலை” அடைந்துள்ளன. அறிக்கை தொலைநோக்கு விளைவுகளைச் சுட்டிக்காட்டுவதால், மாநில அரசாங்கம் “புதிய ஜோஷிமத்” ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ மற்றும் நேஷனல் ரிமோட்…
View On WordPress
0 notes
#பாரத்மாதா_ஸ்பேஸ்_ஸ்டேஷன்
2024ஆம் ஆண்டு விண்ணில் அமையவுள்ள பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷனைப் பற்றித்தான் தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, வடகொரியா,ஆகிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.! அது ஏன் இந்திய ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு உலகநாடுகள் அலறவேண்டும்? அங்கு தான் இருக்கிறது நம் இரும்பு மனிதர் நமதுஜியின் தந்திரம்.!
பண்டிட் கேஷவ் மஹ்ராஜ்ஜி என்பவரைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியாது.. உ.பி.யின் (திமுக அல்ல) உஜ்ஜையினியில் பிறந்தவர்.. நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய சமஸ்க்ருதம், ஜோசியம் மற்றும் வான சாஸ்திரங்களில் வல்லுநர்.! இவரது முப்பாட்டனார் தான் ஆரியபட்டர், பாஸ்கரர் இவரது சாச்சா.!
ஹரித்துவாரின் குகைகளில் சிவபானம் இழுத்துவிட்டு அகோர நிலையில் இவர் செய்த யாகங்கள் உ.பி. முழுவதும் பெரிய பேச்சாக இருந்தது.! நமது ஆதித்யா டிவி.. அடச்சே!! ஆதித்யாஜி அங்கு முதல்வராக பதவியேற்றதும் தான் கேஷவ் மஹராஜ்ஜின் புகழ் வெளியே தெரியத் தொடங்கியது.! ஒரு நாள் இவரைப் பற்றி நம்..
ஆதித்யாஜி கட்காரிஜியிடம் சொல்ல அவர் அமித்ஜியிடம் சொல்ல அமித்ஜி நமது ஜியிடம் இவரைப் பற்றி சொன்னார் இவரின் பெருமையைக் கேட்ட ஜி அன்று மேக முட்டம் இருந்ததையும் பொருட்படுத்தாது விமானத்தில் உ.பி.விரைந்தார்.! நேரே சென்று கேஷவ் மஹராஜ்ஜை பார்த்து வணங்கினார் நமது ஜி.! க்யா சவுக்கிதார் ஜி? நிம்பள்..
மேக மூட்டத்தில் இராடார் மறையும் என்பது தெரிந்தே வந்தாயா என்றார் கேஷவ்!! அப்போது தான் அது நம் ஜிக்கே தெரியும்.! படார்னு கேஷவ்ஜி காலில் விழுந்து கும்பிட்டு இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற.. என்னும் வாக்கியத்தை முடிக்கும் முன்பே கேதார்நாத் குகைக்கு போங்கோ ஜி என அருள்பாலித்தார் கேஷவ்ஜி!
இமயமலையைவிட பெரும் மலையாக கேஷவ்ஜியை நம்பி கேதார் குகைக்குப் போன மோடிஜி சேதார் ஆகாது 350 தொகுதிகளில் வென்றுவிட மீண்டும் அவரிடம் ஆசி பெறப்போனார் மோடிஜி.. அப்போது தான் உலகமே துணுக்குறும் ஒரு இரகசியத்தை மோடிஜி காதில் மட்டும் அமித்ஷாவிற்கும் கேட்கும் படி ஓதினார் கேஷவ்ஜி.!
அதுவே பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷன்.! இராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்தின் ஏரோநாட்டிக்ஸ் டெக்னாலஜியை இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ரிக் வேதத்தை இயற்றிய மாமுனிவர் ஒருவரின் குறிப்பில் இருப்பதைத் தந்து மோடிஜியை வியப்பில் ஆழ்த்தினார்! உடனடியாக இஸ்ரோவின் தலைமை ஆலோசகராக,
கேஷவ்ஜியை இரகசியமாக நியமித்தார் மோடிஜி.. கேஷவ் மஹராஜின் கண்டுபிடிப்புகளை கேள்விப்பட்டு மொத்த இஸ்ரோவிலும் இஸ்க் இஸ்க் என்னும் ஒலி எழும்பியது.. கோமாதாவின் சாணத்தில் கோபர் கேஸ் தயாரிக்கும் பழைய முறையுடன்.. அதன் கோமியத்தையும் கலந்தால் இராக்கெட்டில் ஃப்யூயலுக்கு உதவும் என்றார் கேஷவ்ஜி!
அதை ஆராய்ச்சி செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.! ஆம் சாதாரண இராக்கெட் ப்யூயல் லிட்டருக்கு 7 கி.மீ மைலேஜ் கொடுக்கும்.. ஆனால் கோபர் கோமியம் 70கி.மீ மைலேஜ் தரும் என்று அறிந்தபோது ஒரு நாள் மொத்த இஸ்ரோவுக்கும் விடுமுறை விட்டு அனைவரும் கண்ணீர்மல்க கைதட்டி மகிழ்ந்தனர்!
இந்த கோபர் கோமிய டெக்னாலஜியை கேள்விப்பட்ட அமெரிக்கா அதை தமக்கு தரும் படி மிரட்ட.. வழக்கம் போல ஆர்.எஸ்.எஸ் தவிர எவருக்கும் அடிபணியாத மோடிஜி இந்த தொழில்நுட்பத்தை தர மறுத்தார்.! எனவே தான் அமெரிக்கா நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி நம்மை பழி தீர்க்கப் பார்த்தது.!
அதிலும் கோபர் கோமிய கேஸில் இயங்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கோபரின் கழிவுகள் ஓசோன் ஓட்டையை அடைக்கும் வல்லமை பெற்றவை.! இதையும் கேஷவ்ஜி சொன்ன போது மோடிஜியே கலங்கி கண்ணீர் விட்டழுதார்.! 2024இல் பூமிக்கு மேல் ஆரம்பிக்க உள்ள பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷன்.. முற்றிலும்..
வேதமும் விஞ்ஞானமும் கலந்த ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன்..! அது மட்டுமின்றி நிலவிற்கு நாய், பூனை, குரங்கு போன்றவற்றை அனுப்பி பரிசோதித்த உலகில்.. முதன் முறையாக 2026இல் சந்திர மண்டலத்திற்கு ஒரு கோமாதாவை இராக்கெட்டில் அனுப்பி பரிசோதிக்க உள்ளது இந்தியா.! இதற்காகத்தான் மாடுகளுக்கு..
ஆதார் கார்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.! கோபர் கேஸின் வெளியேற்றத்தால் நம் ஸ்பேஸ் ஸ்டேஷனை வேறு எந்த சாட்டிலைட்டாலும் கண்டறிய முடியாது என்பது தனிச்சிறப்பு.. இன்றும் இஸ்ரோவின் தலைமை ஆலோசகராக இருக்கும் கேஷவ்ஜியின் அறிவுரைப்படி..
சூரியனில் சூரியகாந்தி தோட்டத்தை உருவாக்கவும், சந்திரனில் சந்தனமரம் நட்டு வளர்ப்பதையும்..புதன் கிரகத்தில் புதினா பயிரிடவும்.. செவ்வாய் கிரகத்தில் செவ்வாழை பயிரிடவும்.. வியாழன் கிரகத்தில் விவசாயம் செய்திடவும் இஸ்ரோ பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.! மேலும் யுரேனஸ் கிரகத்தில் யூரியா கிடைக்குமா..
என்பதை அக்கிரகத்தின் ஏரியா முழுவதும் தேடும் யூரிஃபைண்டர் என்னும் துணைக் கோளையும் ஏவிவிட இஸ்ரோ முடிவு செய்துள்ளது.! இதைவிட பெரிய செய்தி பாரத் மாதா ஸ்பேஸ் ஸ்டேஷனில் விஞ்ஞான கோமாதாக்களின் அம்மா.. அம்மா என்னும் குரல் விண்வெளியெங்கும் ஒலிக்க உள்ளது.! இதை இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் வரவேற்றுள்ளனர்.!
பாரத் மாதா கீ ஜே 💪💪💪🇮🇳🇮🇳🇮🇳💪💪💪🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
0 notes
பி.எஸ்.எல்.வி., சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது; விஞ்ஞானிகள் ஆரவார மகிழ்ச்சி!
பி.எஸ்.எல்.வி., சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது; விஞ்ஞானிகள் ஆரவார மகிழ்ச்சி!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-54 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது. இதனால் விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு கவுன்ட்-டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில்…
View On WordPress
0 notes
விண்கல திட்ட இயக்குநராக தென்காசி பெண்… சூரியன் ஆய்விலும் தமிழர் !
குறைந்த செலவில் இந்தத் திட்டத்தை வெற்றி பெறச் செய்து இந்தியாவிற்கு நமது இஸ்ரோ பெருமை தேடித் தந்தது.
நாடே இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த நிலையில், சந்திராயன் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேலை நமது தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
சந்திராயன் 3 திட்டத்திற்கு மட்டுமல்ல, சந்திராயன் 1, சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர்களாகவும் தமிழர்கள் இருந்தது நாம் அறிந்ததே.
நிலவின் தென் துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 23 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து,
தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் SEPTEMBER 02, 2023 காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
0 notes
'ஆத்மநிர்பர்தாவை எடுத்துக்காட்டுகிறது': 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
‘ஆத்மநிர்பர்���ாவை எடுத்துக்காட்டுகிறது’: 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒன்வெப் பிராட்பேண்ட் தொகுப்பின் 36 பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் விரும்பிய சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது இந்திய விண்வெளி ஏஜென்சியின் மாபெரும் ராக்கெட் அதன் முதல் வணிகப் பயணத்தில்.
“புதிய ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், இன்-ஸ்பேஸ், இந்திய விண்வெளி…
View On WordPress
0 notes
VSSC வேலைவாய்ப்பு 2022 Apply 273 Graduate Apprentice காலியிடங்கள்
VSSC வேலைவாய்ப்பு 2022 Apply 273 Graduate Apprentice காலியிடங்கள்
VSSC வேலைவாய்ப்பு 2022 | VSSC Recruitment 2022 Notification: விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் Walk-in முறையில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 273 காலியிடங்களை இஸ்ரோ இந்த VSSC கிராஜுவேட் அப்ரெண்டிஸ் வேலைவாய்ப்பு மூலம் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. இந்த ISRO VSSC அப்ரண்டிஸ் காலியிடத்திற்கான விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.10.2022 முதல் 15.10.2022…
View On WordPress
0 notes
வரலாறு இஸ்ரோவை முதல் SSLV-D1/EOS-2 பணியுடன் அழைக்கிறது
வரலாறு இஸ்ரோவை முதல் SSLV-D1/EOS-2 பணியுடன் அழைக்கிறது
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில், வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது. எஸ்.எஸ்.எல்.வி ஞாயிற்றுக்கிழமை இங்கிருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளையும் மாணவர் செயற்கைக்கோளையும் அனுப்பும் பணி. வெற்றிகரமான பணியில் ஒரு முக்கிய இடத்தைச் செதுக்கிய பிறகு,…
View On WordPress
0 notes