டிஜிட்டல் பரிமாற்றத்திலும் செல்லாத சில்லரைகள்....
டிஜிட்டல் பரிமாற்றத்திலும் செல்லாத சில்லரைகள்….
மக்கள் கையில் நீர்மமாக பணத்தினை கொண்ட போது ROUND OFF முறையில் கணக்கிடுவது வழக்கம்.ஆனால் தற்போது டிஜிட்டல் மயத்திலும் பணத்தில் ROUND OFF முறையிலேயே செலுத்துகின்றனர்.
எடுத்துகாட்டாக..ரூபாயில் 99.88 காசு உள்ள பணத்திற்கு100ரூபாயாக செலுத்துகின்றனர்.
பணம் என்ற கொள்கையை கையாளும் விதத்தை பொறுத்தே அதனின் மதிப்பும் சமூகத்தினை பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்காடிகள்,மக்களின் தினநடவடிக்கைகளில் தங்களுடைய…
View On WordPress
0 notes
டவுன்சர்வே,பட்டா,சிட்டா பெற முடியாமல் மக்கள் அவதி....
டவுன்சர்வே,பட்டா,சிட்டா பெற முடியாமல் மக்கள் அவதி….
பொதுமக்களின் வசதிக்காக தொடங்கபட்ட இணையம்…
தற்போது எந்த வசதிகளையும் பெற முடியாமல் அதில் சிகப்பு நிறத்தில் தேவையானவைகளை அந்த நிர்வாகத்திடம் பெற அலுவலகத்தை நாட ஒரு தகவல் வருகிறது.
அரசின் நேரடி வருவாய்துறையில் பத்திரபதிவு முக்கிய பங்கு வகுக்கின்றன.இந்த இணையம் எவ்வாறு செயல்படாமல் அதிகாரிகள் இருப்பது மக்களுக்கு வருத்தமே…
View On WordPress
0 notes
சேலம் கோட்டத்தில் ரயில் நேரங்கள் மாற்றி அமைப்பு..
சேலம் கோட்டத்தில் ரயில் நேரங்கள் மாற்றி அமைப்பு..
எண் 86 / 2021-2022 24.07.2021
ரயில்கள் மறுசீரமைக்கப்பட்டன
கிழக்கு கடற்கரை ரயில்வேயின் வால்டேர் பிரிவில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்கு போக்குவரத்து தடுப்பு காரணமாக, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ரயில் எண் .03352 ஆலப்புழா – தன்பாத் (கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் வழியாக) சிறப்பு ரயில், 06.00 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 25.07.2021…
View On WordPress
0 notes
மதுரையில் கனமழையால் 3 மணிநேரம் மின்தடை-பொதுமக்கள் அவதி....
மதுரையில் கனமழையால் 3 மணிநேரம் மின்தடை-பொதுமக்கள் அவதி….
மதுரையில் மாலை 6 மணி அளவில் ஆரம்பித்த மழை கிட்டதட்ட 3மணிநேரமாக பெய்தது.இது மக்கள் வாழ்க்கைக்கு கடினமாக அமைந்தது. கிட்டதட்ட பிரதான ஏரியாக்களான சம்மட்டிபுரம்,காளவாசல்,கோச்சடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் 3மணிநேரமாக இருளில்மூழ்கி உள்ளது.
View On WordPress
1 note
·
View note
இயன்றதை_செய்வோம் #இல்லாதவர்க்கு
இயன்றதை_செய்வோம் #இல்லாதவர்க்கு
இன்று பழனி வட்டாரம் பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி முழுவதும் உள்ள இந்த கொரொனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் உண்மையான. பயனாளிகளான மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவுக்குத் தேவையான தேவையான அரிசி காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இதில் எங்கள் சமூகசேவகி அக்கா பூங்கொடி அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டி உண்மையான பயனாளிகளை கண்டறிய…
View On WordPress
0 notes
சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு மூலம் மீண்டும் 100பிஸ்கட் பாக்கெட்கள் தீப்பந்தம் நிர்வாகம் மூலம் விநியோகம்
சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பு மூலம் மீண்டும் 100பிஸ்கட் பாக்கெட்கள் தீப்பந்தம் நிர்வாகம் மூலம் விநியோகம்
இன்று தீப்பந்தம் மாத இதழ் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு மீண்டும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கலாம் என்று யோசித்தபோது சேவாபாரதி தமிழ் நாடு அவர்களை அணுகினோம் அவர்கள் உடனே சம்மதம் தெரிவித்து 100 பிஸ்கட் பாக்கெட் மற்றும் 5 கிலோ கோதுமை மாவு பாக்கெட் கபசுர குடிநீர் பவுடர் அரை கிலோ பாக்கெட் வழங்கி அனைவருக்கும் உதவுங்கள் என்று எங்களிடம் கூறினார்கள் எதை நாளை மறுநாள் அனைவருக்கும் வழங்குவதாக சம்மதம்…
View On WordPress
0 notes
3 மூதாட்டிகளுக்கு உதவிய திருநங்கை சகோதரி பிரியா..தீப்பந்தம் நிர்வாகம் மூலம் கொண்டு சேர்க்கபட்டது
3 மூதாட்டிகளுக்கு உதவிய திருநங்கை சகோதரி பிரியா..தீப்பந்தம் நிர்வாகம் மூலம் கொண்டு சேர்க்கபட்டது
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மூன்று வயதான பாட்டிகள் உணவின்றி தவிப்பதை நமக்கு தகவல் வந்தது அதன் அடிப்படையில் என் தோழி பிரியா திருநங்கை மூலம் தகவலை கொடுத்ததற்கு அவர்கள் உடனே அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு சொல்லுங்கள் என்று கூறினார்கள் அதன் அடிப்படையில் அவர்களை கேட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தீப்பந்தம் மாத இதழ் சார்பாக அவர்களிடம் கொண்டு…
View On WordPress
0 notes
அணை திறக்க சென்ற இடத்தில் 2பவுன் செயின் கொரானா நிதி முதல்வரை நெகிழ வைத்த கடிதம்....
அணை திறக்க சென்ற இடத்தில் 2பவுன் செயின் கொரானா நிதி முதல்வரை நெகிழ வைத்த கடிதம்….
இந்தகடிதத்தை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் பொன் மகளுக்கான வேலைவாய்ப்பு மிக விரைவில் ஏற்படுத்தபடும் என பதிவிட்டுள்ளார்.
View On WordPress
0 notes
பெண்காவலர்கள் CONWAY பணிகளில் ஈடுபடுத்த தடை..தமிழ்நாடு அரசு உத்தரவு
பெண்காவலர்கள் CONWAY பணிகளில் ஈடுபடுத்த தடை..தமிழ்நாடு அரசு உத்தரவு
பெண்காவலர்கள் CONWAY பணிகளில் ஈடுபடுத்த தடை..தமிழ்நாடு அரசு.
பெண்காவலர்களை வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதில் பொதுமக்களுக்குமே விருப்பம் இல்லாமல் தான் நடந்தேரியது.
ஆனால் தற்போதைய அரசின் இந்த முடிவு மிகவும் மகளிர் காவலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை உபாதை, குடும்பம் ,என நம் சமுதாயத்தில் பெண்களுக்குக்கான உடல்நிலை மனநிலை அறிந்து அவர்களுக்கான இயற்கை உரிமையை நிலைநாட்ட இது…
View On WordPress
0 notes
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின் திருத்தி கொள்ளுங்கள்
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின் திருத்தி கொள்ளுங்கள்
http://apply1.tndge.org/login. Click image
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 – 17-ம் தேதிக்குள்ளாக
apply1.tndge.org/login
என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள Password-ஐப் பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு
View On WordPress
0 notes
உலகின் அத்துணை கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள் - கமல்ஹாசன் டூவீட்
உலகின் அத்துணை கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள் – கமல்ஹாசன் டூவீட்
Kamalhasanhttps://m.facebook.com/story.php?story_fbid=329809465177741&id=100044460698474
View On WordPress
0 notes
டாஸ்மார்க் திறக்க வேண்டாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
View On WordPress
0 notes
மின்கட்டணம் நீங்களே கணக்கீட்டு செலுத்தலாம்
மின்கட்டணம் நீங்களே கணக்கீட்டு செலுத்தலாம்
துல்லியமான மின்கட்டணத்தைக் கண்டறிந்து செலுத்தும் முறை!
பெருந்தொற்று காரணமாக சென்ற ஆண்டிற்கான மின் கட்டணமே இம்முறையும் கட்டிக்கொள்ள ஏதுவாக 2020 மே / சூன் மாத விவரங்கள் தற்போது பதிவேற்றப்பட்டு வருகின்றன.
மின்வாரிய அலுவலகத்திலோ / இணைய வழியிலோ இதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம். இது உத்தேசக் கட்டணமே.
நீங்கள் விரும்பினால், இம்மாதத்திற்கான சரியான கட்டணத்தை நீங்களே கண்டறிந்து மின்வாரிய அலுவலகத்தில்…
View On WordPress
0 notes
நிதி பற்றாகுறையா 3 நாளில் உங்கள் PF பணத்தை பெறலாம்
நிதி பற்றாகுறையா 3 நாளில் உங்கள் PF பணத்தை பெறலாம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம், இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.கொரோனாவை காரணம் காட்டி பணத்தை எடுக்க…
View On WordPress
0 notes
இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர்வரை 5000 ஊக்கதொகை முதல்வர் அறிவிப்பு.
இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர்வரை 5000 ஊக்கதொகை முதல்வர் அறிவிப்பு.
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ல் காலல்துறையை சார்ந்த இரண்டாம்நிலை காவலர் முதல் ஆய்வாளர்வரை 5000 ஊக்கதொகை முதல்வர் அறிவிப்பு.
முன்களப்பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் வேலை பளுவை அறிந்து அறிவித்துள்ளதாக தகவல்.
View On WordPress
0 notes
லெட்டர் பேடுகளை இணையத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்யும் தொண்டர்கள்...
லெட்டர் பேடுகளை இணையத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்யும் தொண்டர்கள்…
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு சர்காரும் கட்சியும் தனித்தே செயல்பட வேண்டும் என தனியாக அறிக்கைவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தன்னுடய அறிக்கையில் தன்னுடைய பெயர் மற்றும் அதிமுகவின் அதிகாரபூர்வ லெட்டர்பேடில் வெளியிட்டார்.ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக லெட்டர்பேடு வெளியிட்டதை EPS, OPS தரப்பினர் Protocal Wrong என இணைத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
View On WordPress
0 notes
தமிழர்களும்-அக்கினி சட்டியும்-வேப்பமரமும்...
தமிழர்களும்-அக்கினி சட்டியும்-வேப்பமரமும்…
View On WordPress
0 notes