Tumgik
#பழ மரங்கள்
pachaiboomi · 16 days
Text
மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும்!
செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 144 மில்லியன் எக்டர் பரப்பு மானாவாரியாக உள்ளது. இதில், 66.2 மில்லியன் எக்டர் பரப்பு, களிமண்- கரிசல் மண் நிலங்களாகும். இந்த மண் குறைந்தளவு நீரை மட்டுமே உறிஞ்சுவதால், பெய்யும் மழைநீரில் பெரும்பகுதி வழிந்தோடி வீணாகிறது. இப்பகுதி சாகுபடி மழைநீரையே நம்பி இருப்பதால், ஓராண்டில் கிடைக்கும் 700-1,000 மி.மீ. மழைநீர், அந்த மழைக்காலமான 2-3…
Tumblr media
View On WordPress
0 notes
znewstamil · 2 years
Text
இது உண்மையானது! இந்த மரம் 7-8 வகையான பழங்களைத் தருகிறது
இது உண்மையானது! இந்த மரம் 7-8 வகையான பழங்களைத் தருகிறது
வெளிப்படையாக, நான்கு வகையான பழ சாலட் மரங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான பழங்களை வளர்க்கின்றன. இந்த பழ சாலட் மரங்கள் சிட்ரஸ், கல் பழம், பல ஆப்பிள் மற்றும் பல நாஷி என பெயரிடப்பட்டுள்ளன. பெயரிலிருந்தே, எந்த மரத்தில் என்ன பழங்கள் வளரும் என்பது தெளிவாகிறது. உதாரணமாக, பல நாஷி மரம் என்பது பல்வேறு வகையான ஆசிய பேரிக்காய்களை உற்பத்தி செய்யும் ஒரு சாலட் மரமாகும். மறுபுறம், பல ஆப்பிள் மரம்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 வேலூர் சிறைச்சாலை அருகே உள்ள ஒரு ஆலமரத்தில் 1,500க்கும் மேற்பட்ட பழ வௌவால்கள் உள்ளன
📰 வேலூர் சிறைச்சாலை அருகே உள்ள ஒரு ஆலமரத்தில் 1,500க்கும் மேற்பட்ட பழ வௌவால்கள் உள்ளன
அடர்ந்த மரங்கள் நிறைந்த பாகாயம் சாலை வேலூர் நகரை அதன் புறநகர் பகுதியுடன் ஆரணி நோக்கி இணைக்கிறது. இந்த சாலையில் குறைந்த பயனர்கள் உள்ளனர், பெரும்பாலும் நெடுஞ்சாலை பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மத்திய சிறைச்சாலையில் இருப்பதால் கடைகளை விட அதிகமான போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. நீட்சியின் ஒதுங்கிய தன்மை, குறுகிய மூக்கு கொண்ட பழ வெளவால்களுக்கு சிறந்த வேட்டையாடும் இடமாக…
View On WordPress
0 notes
nattumarunthu · 3 years
Text
சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்!
சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்!
திருநெல்வேலியில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் எஸ்.என். திலீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை, இதர பழ மரங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
வால் குரட்டை பழ சீசன் துவக்கம் : தொட்டபெட்டாவில் பா��்க்கலாம் ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தாட்பூட் (வால் குரட்டை) பழங்கள் சீசன் துவங்கிய நிலையில் தொட்டபெட்டா காடுகளில் தற்போது இந்த பழங்கள் காய்த்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் காணப்படும் பல்வேறு வகையான பழங்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. குறிப்பாக நாவல் பழம், தவிட்டு பழம், பிக்கி பழம், ஸ்ட்ராபெரி மற்றும் தாட்பூட் பழம் எனப்படும் வால் குரட்டை வகை பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இவற்றை பறவைகள், விலங்குகள் மட்டுமின்றி பொது மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றில் ஒரு சில பழங்கள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. தொட்டபெட்டா பகுதிகளில் உள்ள மரங்களில் படர்ந்துள்ள கொடிகளில் தற்போது தாட் பூட் பழங்கள் அதிகளவு காணப்படுகிறது. இதன் கொடிகள் கற்பூர மரங்கள், காட்டு மரங்கள் என அனைத்து மரங்களிலும் வளர்ந்து பரவி விடுவதால், இவைகளில் விளையும் பழங்களை விலங்குகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்ணும். இதில், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ சத்து அதிகளவு உள்ளது. மேலும், இந்த பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியது. பொதுவாக இந்த பழங்கள் நீலகிரி காடுகளில் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த பழங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள், இவைகளை பறித்து உட்கொள்கின்றனர். சிலர் இதனை வியாபார ரீதியாகவும் பயன்படுத்துகின்றனர். ஊட்டியில் உள்ள பழக்கடைகளில் கூட இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. Source: Dinakaran
0 notes
media-tamil-voice · 4 years
Text
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது ரம்புட்டான் சீசன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது ரம்புட்டான் சீசன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரம்புட்டான் பழ சீசன் தொடங்கி உள்ளதையடுத்து இவற்றை வாங்க பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதியான மாறாமலை, பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் தோட்டங்களில் ரம்புட்டான் பழங்கள் கொத்து கொத்தாக காய்க்க தொடங்கியுள்ளன. மேலும் மலையோர பகுதியான குலசேகரத்தில் ஒரு சில வீடுகளிலும் ரம்புட்டான்  மரங்கள் உள்ளன.
இவையும் காய்க்க…
View On WordPress
0 notes
comn17 · 7 years
Text
பசுமைக் கரங்கள் திட்டம்
மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும். உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை..... இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும். ரூ. 7/- மட்டும் டிம்பர் மரங்கள் ----------------------------- தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு. பூ மரங்கள் -------------------- மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம். ஸ்தல விருட்சங்கள் ------------------------------------- வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம். பழ மரங்கள் ----------------------- பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல். நிழல் மரங்கள் ---------------------------- சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை. Address: ஈஷா நர்சரி மேலக்கால் மெயின் ரோடு, ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே, கோச்சடை, மதுரை. Contact no: 94425 90015 மற்ற கிளைகள் ---------------------------------------- சென்னை 94440 47049 அம்பத்தூர் 98416 75987 செங்கல்பட்டு 94425 90076 சோளிங்கர் 93608 03551 வேலூர் 94890 45022 திருவண்ணாமலை 94425 90080 விழுப்புரம் 94890 45023 புதுச்சேரி 94890 45025 நெய்வேலி 94425 90029 நாகப்பட்டினம் 94425 90049 திருவாரூர் 94425 90050 கும்பகோணம் 99443 41220 பட்டுக்கோட்டை 94425 90034 பேராவூரணி 94878 95073 மன்னார்குடி 94878 95073 தஞ்சாவூர் 94425 90069 திருச்சி 94425 90033 பெரம்பலூர் 94425 90075 புதுக்கோட்டை 94425 90073 கரூர் 94425 90070 நாமக்கல் 94890 45086 சேலம் 94425 90063 மேட்டூர் 83000 94999 ஈரோடு 94425 90083 பெருந்துறை 94439 07577 கோபி 94425 90072 தாளவாடி 094830 62115 கோவை 94425 90074 பல்லடம் 94885 10000 பொள்ளாச்சி 94425 90071 திருநெல்வேலி 94422 15033 ஊர்கூடி மரம் வளர்ப்போம்!! உலகை பசுமை ஆக்குவோம்!! Please Share to all....
0 notes
kskumarji · 7 years
Text
அசத்தும் அரசு மருத்துவமனை! <p dir="ltr">அசத்தும் அரசு மருத்துவமனை!</p> <p dir="ltr">மதுரை டு விருதுநகர் பைபாஸ் சாலையில் நின்று, ``தோப்பூர் அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது?'' என்று கேட்டால், ``எது... அந்தக் காட்டு ஆஸ்பத்திரியா?'' என்று கேட்டுவிட்டுத்தான் வழிகாட்டுகிறார்கள். </p> <p dir="ltr">பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு பாதையின் இறுதியில் கனத்த இரும்பு கேட்டுடன்கூடிய கட்டடங்கள் தொடங்குகின்றன. முகப்பில் `பழ விருட்சங்கள்' என எழுதப்பட்டுள்ள பகுதிகளில் மா, பலா, கொய்யா  மரங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் அருகிலேயே அந்த மரத்தை நட்ட நோயாளியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கடந்து நடந்தால், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. விதவிதமான செடி கொடிகள், நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் பூந்தோட்டம் சூழ அமைந்திருக்கிறது மருத்துவமனை வளாகம். ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட், காய்கறித் தோட்டம், அழகுற வண்ணம் தீட்டப்பட்ட நடைபாதைகள், நோயாளிகளுடன் வந்தவர்கள் அமர்ந்து இளைப்பாற சுத்தமான திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்... என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள். </p> <p dir="ltr">வார்டுகளில் அவ்வளவு தூய்மை. உள்ளே டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மெல்லியச் சத்தத்தில் வானொலி ஒலித்துக்கொண்டிகிறது. ஒரு வார்டின் முகப்பில், சற்று குணமடைந்த நோயாளிகள் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வேறொரு பக்கம், நோயாளிகளுக்கு முடி திருத்தும் சலூன் இயங்கிக்கொண்டிருக்கிறது. </p> <p dir="ltr">தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. நோயாளிகளும் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள். </p> <p dir="ltr">``எப்படி இது சாத்தியம்?'' என்று எவரைக் கேட்டாலும், அந்த ஒற்றை மனிதரை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். அவர்தான் மருத்துவர் காந்திமதிநாதன். தோப்பூர் மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ).</p> <p dir="ltr">“நான் எதையும் மாத்திடலை சார். எல்லாருமே அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்றோம். அவ்வளவுதான்'' என, தன்னடக்கத்துடன் பேசுகிறார் டாக்டர் காந்திமதிநாதன்.</p> <p dir="ltr">காசநோய், காலரா, அம்மை போன்ற நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில் தோப்பூர்-ஆஸ்டின்பட்டி என்ற இடத்தில் 1960-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்த மருத்துவமனை. 207 காச நோயாளிகளும், 28 காலரா நோயாளிகளும், 50 அம்மை நோயாளிகளும் தங்கும் வசதிகொண்ட இந்த மருத்துவமனை, தென் தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவாகச் செயல்படுகிறது. தொற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்பதாலும், நகரைவிட்டுத் தொலைவில் இருப்பதாலும் மருத்துவர்களும் சரி, ஊழியர்களும் சரி இங்கே பணிபுரிய தொடக்கத்தில் இருந்தே விரும்புவதில்லை. `தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதுபோல அரசு மருத்துவர்களுக்கான தண்டனைக் களமாக மாற்றப்பட்ட இடம்தான் இந்தத் தோப்பூர் அரசு மருத்துவமனை. அக்கறையின்மையும் பராமரிப்பின்மையும் மருத்துவமனையின் பெயரைக் குலைத்துவிட்டன. </p> <p dir="ltr">பல லட்சம் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டிய இந்த மருத்துவமனை, தேய்ந்துபோன நிலையில்தான் இந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன். </p> <p dir="ltr">“உண்மையில், நான் விரும்பி இந்த மருத்துவ மனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப் பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல் நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு. பஸ் வசதிகூட இல்லை. ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட `எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத் தாங்க சார்'ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால் வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே வேணாம்.<br> காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள நோயாளியை அனுப்பிட்டு சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க. நோயாளிகளுக்கு விழிப்புஉணர்வு இல்லாததால், கீழே கால் வைக்கவே சங்கடமா இருக்கும். என்ன செய்றது, எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை. </p> <p dir="ltr">ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள் வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்'ன்னு கேட்டப்போ, `இந்தப் புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்க'ன்னு சொன்னேன். மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப் புதர்களையும் அகற்றியிருந்தாங்க. மனசாட்சி, சுருக்குன்னு குத்துச்சு. `யார் பெத்த பிள்ளைகளோ... எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க. </p> <p dir="ltr">ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா'ன்னு உறுத்தல். அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன். வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க. எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய் வந்தது. தோப்பூர் மருத்துவமனையில்தான் வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்'னு சொல்லி கண் கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் ���ந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு. </p> <p dir="ltr">நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது. அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினேன். என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள  ஆரம்பிச்சோம். இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கு'' என்கிறார் காந்திமதிநாதன். </p> <p dir="ltr">இப்போது 140 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இறப்புவிகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 6 மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 30 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதுதவிர, ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் உள்ளனர். இந்த மருத்துவமனையின் முகம் மாறியதில், ஒப்பந்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது.<br> “ஒரே எண்ண ஓட்டத்தில் எல்லோரையும் இணைச்சதுதான் காந்திமதிநாதன் சார் செய்த முதல் வேலை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம். ஸ்ட்ரெச்சர் தள்ள ஆள் இல்லைன்னா, நர்ஸே தள்ளிட்டு வருவாங்க. மருத்துவமனைக்குள்ள குப்பையை யார் பார்த்தாலும் உடனே எடுத்து அதுக்கான தொட்டியில் போடுவோம். சுய பொறுப்புணர்வு, இந்த மருத்துவமனையை மட்டும் இல்லை... எங்க வாழ்க்கை முறையையும் மாத்தியிருக்கு. </p> <p dir="ltr">சுற்றுப்புறச்சூழலை மாத்தினதோடு நோய் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலையை மாத்தவும் முயற்சிசெஞ்சோம். ரொம்பவும் விரக்தியா இருப்பாங்க. தேற்றவே முடியாது. அவங்களை உற்சாகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும்னு முடிவுசெஞ்சோம். சாரோட நண்பர் ஒருத்தர் பத்து எஃப்.எம் ரேடியோ, ஸ்பீக்கர், சென்ட்ரல் மானிட்டர் செட்டோடு வாங்கித் தந்தார். அதை வார்டுகள்ல வெச்சோம். நல்ல மாற்றம் தெரிஞ்சது. அதன் பிறகுதான் டி.வி வாங்கினோம். அது மருத்துவமனையின் இறுக்கத்தை மொத்தமா மாத்திடுச்சு. வீடு மாதிரி எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. சில நாள்கள்லயே ஒரு நூலகத்தை உருவாக்கிட்டார் காந்திமதிநாதன் சார். நிறைய நண்பர்கள், அவங்க கலெக்ஷன்ல இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. இப்போ 6,000 நூல்கள் இங்கே இருக்கு'' எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன்.</p> <p dir="ltr">நூலகத்துக்கு எதிரே இருக்கிறது, நோயாளிகளுக்கான விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள் இடத்துக்கே பொருள்களை எடுத்துச் சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.</p> <p dir="ltr">“எங்க டீன் எங்களோட முயற்சிகளுக்கு உத்வேகமா இருக்கார். தீவிர சிகிச்சைப் பிரிவு கேட்டோம். உடனே தந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டப்போ, ஒரே நேரத்துல 24 பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் சென்ட்ரல் சிலிண்டர் அமைச்சுத் தந்தார். </p> <p dir="ltr">``நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திலும் அந்த மாதிரி மனிதர்களோட பங்களிப்பு நிறைஞ்சிருக்கு. இங்கு நடந்துள்ள பெரும்பாலான பணிகள் நல்ல மனிதர்களோட உதவியால்தான் நடந்திருக்கு. கேன்சரால் பாதிக்கப்பட்டு, அந்த நோயை வென்று மீண்ட ஒருத்தர் இங்கே வந்து, இவங்க எல்லாருக்கும் கவுன்சலிங் கொடுக்கிறார். நிறையப் பேரோட உதவியும் உழைப்பும் இதுக்குள்ள மறைஞ்சிருக்கு. இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கு. மூலிகைத் தோட்டம் ஒண்ணு வெக்கணும். நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்தணும்...'' காந்திமதிநாதனின் கனவுகள் விரிகின்றன. </p> <p dir="ltr">பேருந்தையே கண்டிராத இந்தச் சாலைகளில் இப்போது தினமும் ஏழு முறை பேருந்துகள் வந்து போகின்றன. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள், செவிலியர்களையும் மருத்துவமனையையும் பிரிய மனமில்லாமல் செல்லும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. பாழடைந்து கிடந்த ஓர் அரசு மருத்துவமனையை, ஒரு மருத்துவரின் முனைப்பு சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஏழு கோடி மக்கள் இருக்கிறோம். எல்லோரும் மனது வைத்தால்..!</p>
அசத்தும் அரசு மருத்துவமனை!
மதுரை டு விருதுநகர் பைபாஸ் சாலையில் நின்று, ``தோப்பூர் அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது?'' என்று கேட்டால், ``எது... அந்தக் காட்டு ஆஸ்பத்திரியா?'' என்று கேட்டுவிட்டுத்தான் வழிகாட்டுகிறார்கள்.
பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு பாதையின் இறுதியில் கனத்த இரும்பு கேட்டுடன்கூடிய கட்டடங்கள் தொடங்குகின்றன. முகப்பில் `பழ விருட்சங்கள்' என எழுதப்பட்டுள்ள பகுதிகளில் மா, பலா, கொய்யா  மரங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் அருகிலேயே அந்த மரத்தை நட்ட நோயாளியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கடந்து நடந்தால், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. விதவிதமான செடி கொடிகள், நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் பூந்தோட்டம் சூழ அமைந்திருக்கிறது மருத்துவமனை வளாகம். ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட், காய்கறித் தோட்டம், அழகுற வண்ணம் தீட்டப்பட்ட நடைபாதைகள், நோயாளிகளுடன் வந்தவர்கள் அமர்ந்து இளைப்பாற சுத்தமான திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்... என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள்.
வார்டுகளில் அவ்வளவு தூய்மை. உள்ளே டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மெல்லியச் சத்தத்தில் வானொலி ஒலித்துக்கொண்டிகிறது. ஒரு வார்டின் முகப்பில், சற்று குணமடைந்த நோயாளிகள் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வேறொரு பக்கம், நோயாளிகளுக்கு முடி திருத்தும் சலூன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. நோயாளிகளும் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
``எப்படி இது சாத்தியம்?'' என்று எவரைக் கேட்டாலும், அந்த ஒற்றை மனிதரை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். அவர்தான் மருத்துவர் காந்திமதிநாதன். தோப்பூர் மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ).
“நான் எதையும் மாத்திடலை சார். எல்லாருமே அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்றோம். அவ்வளவுதான்'' என, தன்னடக்கத்துடன் பேசுகிறார் டாக்டர் காந்திமதிநாதன்.
காசநோய், காலரா, அம்மை போன்ற நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில் தோப்பூர்-ஆஸ்டின்பட்டி என்ற இடத்தில் 1960-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்த மருத்துவமனை. 207 காச நோயாளிகளும், 28 காலரா நோயாளிகளும், 50 அம்மை நோயாளிகளும் தங்கும் வசதிகொண்ட இந்த மருத்துவமனை, தென் தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவாகச் செயல்படுகிறது. தொற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்பதாலும், நகரைவிட்டுத் தொலைவில் இருப்பதாலும் மருத்துவர்களும் சரி, ஊழியர்களும் சரி இங்கே பணிபுரிய தொடக்கத்தில் இருந்தே விரும்புவதில்லை. `தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதுபோல அரசு மருத்துவர்களுக்கான தண்டனைக் களமாக மாற்றப்பட்ட இடம்தான் இந்தத் தோப்பூர் அரசு மருத்துவமனை. அக்கறையின்மையும் பராமரிப்பின்மையும் மருத்துவமனையின் பெயரைக் குலைத்துவிட்டன.
பல லட்சம் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டிய இந்த மருத்துவமனை, தேய்ந்துபோன நிலையில்தான் இந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன்.
“உண்மையில், நான் விரும்பி இந்த மருத்துவ மனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப் பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல் நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு. பஸ் வசதிகூட இல்லை. ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட `எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத் தாங்க சார்'ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால் வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே வேணாம். காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள நோயாளியை அனுப்பிட்டு சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க. நோயாளிகளுக்கு விழிப்புஉணர்வு இல்லாததால், கீழே கால் வைக்கவே சங்கடமா இருக்கும். என்ன செய்றது, எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை.
ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள் வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்'ன்னு கேட்டப்போ, `இந்தப் புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்க'ன்னு சொன்னேன். மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப் புதர்களையும் அகற்றியிருந்தாங்க. மனசாட்சி, சுருக்குன்னு குத்துச்சு. `யார் பெத்த பிள்ளைகளோ... எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமா'ன்னு உறுத்தல். அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன். வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க. எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய் வந்தது. தோப்பூர் மருத்துவமனையில்தான் வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்'னு சொல்லி கண் கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு.
நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது. அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினேன். என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள  ஆரம்பிச்சோம். இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்கு'' என்கிறார் காந்திமதிநாதன்.
இப்போது 140 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இறப்புவிகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 6 மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 30 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதுதவிர, ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் உள்ளனர். இந்த மருத்துவமனையின் முகம் மாறியதில், ஒப்பந்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது. “ஒரே எண்ண ஓட்டத்தில் எல்லோரையும் இணைச்சதுதான் காந்திமதிநாதன் சார் செய்த முதல் வேலை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம். ஸ்ட்ரெச்சர் தள்ள ஆள் இல்லைன்னா, நர்ஸே தள்ளிட்டு வருவாங்க. மருத்துவமனைக்குள்ள குப்பையை யார் பார்த்தாலும் உடனே எடுத்து அதுக்கான தொட்டியில் போடுவோம். சுய பொறுப்புணர்வு, இந்த மருத்துவமனையை மட்டும் இல்லை... எங்க வாழ்க்கை முறையையும் மாத்தியிருக்கு.
சுற்றுப்புறச்சூழலை மாத்தினதோடு நோய் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலையை மாத்தவும் முயற்சிசெஞ்சோம். ரொம்பவும் விரக்தியா இருப்பாங்க. தேற்றவே முடியாது. அவங்களை உற்சாகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும்னு முடிவுசெஞ்சோம். சாரோட நண்பர் ஒருத்தர் பத்து எஃப்.எம் ரேடியோ, ஸ்பீக்கர், சென்ட்ரல் மானிட்டர் செட்டோடு வாங்கித் தந்தார். அதை வார்டுகள்ல வெச்சோம். நல்ல மாற்றம் தெரிஞ்சது. அதன் பிறகுதான் டி.வி வாங்கினோம். அது மருத்துவமனையின் இறுக்கத்தை மொத்தமா மாத்திடுச்சு. வீடு மாதிரி எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. சில நாள்கள்லயே ஒரு நூலகத்தை உருவாக்கிட்டார் காந்திமதிநாதன் சார். நிறைய நண்பர்கள், அவங்க கலெக்ஷன்ல இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. இப்போ 6,000 நூல்கள் இங்கே இருக்கு'' எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன்.
நூலகத்துக்கு எதிரே இருக்கிறது, நோயாளிகளுக்கான விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள் இடத்துக்கே பொருள்களை எடுத்துச் சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.
“எங்க டீன் எங்களோட முயற்சிகளுக்கு உத்வேகமா இருக்கார். தீவிர சிகிச்சைப் பிரிவு கேட்டோம். உடனே தந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டப்போ, ஒரே நேரத்துல 24 பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் சென்ட்ரல் சிலிண்டர் அமைச்சுத் தந்தார்.
``நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திலும் அந்த மாதிரி மனிதர்களோட பங்களிப்பு நிறைஞ்சிருக்கு. இங்கு நடந்துள்ள பெரும்பாலான பணிகள் நல்ல மனிதர்களோட உதவியால்தான் நடந்திருக்கு. கேன்சரால் பாதிக்கப்பட்டு, அந்த நோயை வென்று மீண்ட ஒருத்தர் இங்கே வந்து, இவங்க எல்லாருக்கும் கவுன்சலிங் கொடுக்கிறார். நிறையப் பேரோட உதவியும் உழைப்பும் இதுக்குள்ள மறைஞ்சிருக்கு. இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கு. மூலிகைத் தோட்டம் ஒண்ணு வெக்கணும். நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்தணும்...'' காந்திமதிநாதனின் கனவுகள் விரிகின்றன.
பேருந்தையே கண்டிராத இந்தச் சாலைகளில் இப்போது தினமும் ஏழு முறை பேருந்துகள் வந்து போகின்றன. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள், செவிலியர்களையும் மருத்துவமனையையும் பிரிய மனமில்லாமல் செல்லும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. பாழடைந்து கிடந்த ஓர் அரசு மருத்துவமனையை, ஒரு மருத்துவரின் முனைப்பு சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஏழு கோடி மக்கள் இருக்கிறோம். எல்லோரும் மனது வைத்தால்..!
from Blogger http://bit.ly/2njC7qW via IFTTT
0 notes
pachaiboomi · 2 months
Text
மா சாகுபடி!
நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின் மொத்த மா உற்பத்தியில் 65 சதம் வரை நம் நாட்டில் விளைகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1,30,000 எக்டரில் உள்ள மா சாகுபடி மூலம், சுமார் 6,73,000…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 2 months
Text
நாவல் சாகுபடி!
நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில் படர்ந்தும் இம்மரம் வளரும். அழகான நாவல் மரம், பூங்கா மற்றும் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றைத் தடுக்கவும்…
Tumblr media
View On WordPress
1 note · View note
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
கோடையை மிஞ்சும் வெப்பம் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பு புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் மார்ச் முதல் மே வரை கோடை காலம் ஆகும். ஆனால் புதுக் கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்��வரி மாதம் தொடக்கத்தில் இருந்தே வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்பம் அதிகரித்து உஷ்னம் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லும் பெண்கள் வெயிலில் இருந்து தப்பிக்க முகத்தையும், கைகளையும் துப்பட்டா, கையுறையால் மூடிக் கொண்டு செல்கின்றனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கோடை வெயிலில் ஹெல்மெட் அணிந்து வாகன ங்களை ஓட்டப் பெரிதும் சிரமப்படுகின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலைவிட அதிகமாகக் கொளுத்தும் இந்த வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடந்த சில நாட்களாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட த்தில் கடந்த காலத்தில் சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாக காணப் பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கத்தால் மாவட் டத்தில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, மா, பழா, வேம்பு, வேளான், புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வேறுடன் சாய்ந்தது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகளாக சாலை விரிவாக்கம், நீர்நிலை ஆதாரங்கள் பராமரிப்பு இல்லாமை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால் புதுக் கோட்டையில் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் என்று அறிவியல் வல்லுநர் கள் தெரிவித்தனர். வெயில் காலம் தொடங்குவதற்குள் வெப்பம் அதிகரித்துள்ள தால் வெயில் கால நோய்கள் வருவவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: வெயில் காலம் தொடங்கியவுடன் வெயிலின் தாக்கத்தால் மனிதர்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெயில்கால நோய் தாக்கத்துக்கு ஆளாகுவார்கள். வெயில் காலங்களில் உடலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அனுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான உணவு பழக்க வழக்கம் இருந்தால் கண்டிப்பாக வெயில் கால நோய்களில் இருந்து தப்பித்துவிடலாம். வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லவும். காலை, மாலை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காட்டன் ஆடைகளை அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதை தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன் படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல் புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க் காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம். ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள் வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த் தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்றனர். Source: Dinakaran
0 notes