Tumgik
#சுப்ரீம்கோர்ட்
tamildaily · 5 years
Link
0 notes
dinamalardaily · 7 years
Photo
Tumblr media
கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சீக்கிய பெண் நியமனம்
ஒட்டவா: பல்பிந்தர் கவுர் செர்கில் என்ற சீக்கிய பெண், கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1797924
1 note · View note
tamizha1 · 2 years
Text
சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் அரசு பதில்மனு..!!
சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கவில்லை!: ஐகோர்ட்டில் அரசு பதில்மனு..!!
சென்னை: சுப்ரீம்கோர்ட் உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் சிலை வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டம் – ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி அமைப்பு அனுமதி, சுப்ரீம்கோர்ட் உத்தரவை கருத்தில் கொண்டே அனுமதி தரப்படுகிறது. அரசு நிலம், நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல் சிலை அமைக்கப்படுகிறதா என ஆய்வு…
Tumblr media
View On WordPress
0 notes
threeexpress · 3 years
Text
ஃபியூச்சர் ரீடெய்ல்-ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை நிறுத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்
ஃபியூச்சர் ரீடெய்ல்-ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை நிறுத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்
சிங்கப்பூர்: ஃபியூச்சர் ரீடெய்ல்-ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை சுப்ரீம்கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. சிங்கப்பூர் சமரச நீதிமன்றம் ஃபியூச்சர் ரீடெய்ல்-ரிலையன்ஸ் குழும ஒப்பந்தத்துக்கு தடை விதித்துள்ளது. Source link The post ஃபியூச்சர் ரீடெய்ல்-ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை நிறுத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட் appeared first on உலகளாவிய தமிழ் செய்திகள்.
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
விகாஸ் துபே மரணம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்த வேண்டும் ; மாயாவதி| Dinamalar
விகாஸ் துபே மரணம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்த வேண்டும் ; மாயாவதி| Dinamalar
[ad_1]
லக்னோ : கான்பூரில் 8 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் கைதான விகாஸ் துபே என்வுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
Tumblr media
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அவரை கான்பூருக்கு அழைத்து செல்லும் வழியில்…
View On WordPress
0 notes
tamilcinema7 · 5 years
Text
8 வழி பசுமைச்சாலை; ஆக-7 ல் விசாரணை
8 வழி பசுமைச்சாலை; ஆக-7 ல் விசாரணை
புதுடில்லி : பசுமை வழிச்சாலை திட்ட விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் ஆகஸ்ட் 7ம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயரநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக ஆராய…
View On WordPress
0 notes
vettai-blog1 · 5 years
Text
சபரிமலை சென்ற பெண்ணுக்கு அடி உதை.. மாமியாரின் வெறித்தனம்.. கேரளாவில் ஷாக்!
சபரிமலை சென்ற பெண்ணுக்கு அடி உதை.. மாமியாரின் வெறித்தனம்.. கேரளாவில் ஷாக்!
சபரிமலை: போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு வந்த 38 வயது கேரள பெண் கனக துர்காவை அவரது மாமியார் மிக கடுமையாக அடித்து உதைத்துள்ளார் என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த கனகதுர்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பாலின…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
பிரபாஸ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரா? 12/24/2018 12:24:08 PM பாகுபலி படம் மூலம் பிரபலம் ஆன பிரபாஸ் தற்போது சாஹு படத்தில் நடித்து வருகிறார். இந்தி படத்தில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபாஸ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: தெலங்கானா மாநிலம் ராயதுர்க பகுதி பன்மக்தா கிராமத்தில் உள்ள 84 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் அரசு நிலம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த ஆக்ரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதேபகுதியில் பிரபாஸின் பண்ணை வீடு உள்ளது. அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் பிரபாஸ். குறிப்பிட்ட பண்ணை வீடு பகுதி வரைமுறைப்படுத்தப்பட்ட விதியின்படி வாங்கப்பட்டது. சொத்து வரி, மின்சார கட்டணமும் தவறாமல் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முன் அறிவிப்புகூட செய்யாமல் இந்த பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரபாஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ‘குறிப்பிட்ட 84 ஏக்கர் நிலம் அரசு நிலம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. வரைமுறைப்படுத்தப்பட்ட விதி என்பது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதியாகும்’ என்றார். அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள்,’பிரபாஸ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரா?’ என்றனர். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், ‘பிரபாஸ் ஏழை அல்ல, அவர் பாகுபலி’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். Source: Dinakaran
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamildaily · 5 years
Link
0 notes
tamilsnow · 4 years
Text
11 எம்எல்ஏக்கள் மீது தமிழக சபாநாயகர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; சுப்ரீம்கோர்ட் கேள்வி
11 எம்எல்ஏக்கள் மீது தமிழக சபாநாயகர் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; சுப்ரீம்கோர்ட் கேள்வி
தகுதி நீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்
 தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் 3 ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல்…
View On WordPress
0 notes