இவரது கவிதைகள், காதல், காம உவகை, பெண்ணியம், அரபு தேசியம் மற்றும் ஆன்மீக கருத்துகளை எளிமையாகவும் ரசனையுடனும் வெளிப்படுத்தும் தன்மையுடையது. அரபு உலகின் மிக முக்கியமான கவிஞர். சிரியாவின் தேசிய கவியாக கருதப்பட்டவர்.
இவரது இளம் பருவத்தி��், இவரது அக்கா, தான் காதலிக்காத ஒரு நபரை மணந்து கொள்ள மறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு சமூகத்தில் புரையோடியிருக்கும் பழமைவாதமும் பிற்போக்கு தனங்களுமே காரணம் என உணர்ந்து அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டார்.
அரபு உலகில் காதல் என்பது சிறைபட்ட பறவை போல உள்ளது, அதை விடுதலை செய்ய விரும்புகிறேன் என்றார்.
அரபு மக்களின் ஆன்மா, உணர்வுகள், உடல்கள் ஆகியவற்றிற்கு கவிதைகள் மூலம் விடுதலை தேடுகிறேன். இந்த சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவு என்பது ஆரோக்கியமற்ற ஒன்றாக உள்ளது.
இவரது கவிதைகள் காதல் மூலம் இறைமையை கண்டடையக் கூடியது.
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞர்களில் ஒருவர், அன்னா அக்மதேவா Anna Akhmatova (1889 - 1966) இரஷ்யாவைச் சார்ந்தவர். இவர் எழுதிய இரங்கற்பா (Elegy) வகை கவிதைகள் மிகப் பிரபலம்.
Acmeism என்ற இலக்கிய அமைப்பின் தாக்கத்தில் உருவான கவிஞர். இரசியாவில் 1912 ல் உருவான ஒரு இலக்கிய அமைப்பு இது. இதை நிகோலோய் குமிலேவ் மற்றும் செர்கை கொரோடெட்ஸ்கி ஆகியோர் தொடங்கினர். இதில் நிகோலோய் குமிலேவ் அன்னா அக்மதேவாவின் முதல் கணவர்.
Acmeism என்ற இலக்கிய அமைப்பு மனித உணர்வுகளை முன்னிறுத்தி படைப்புகளை படைத்து வந்தனர். கிரேக்க சொல்லான άκμη (ákmē) என்பதில் இருந்து உருவானது இந்த அமைப்பின் பெயர். மனிதர்களின் காலம் எனப் பொருள்தரும் சொல் அது.
அக்மதேவா வின் கவிதைகள் காதல், உறவு பற்றியதாக இருந்தது. காதலும் துயரமும் தான் இவர் கவிதையின் பாடுபொருள்.
“the frieze of figures, vehicles and horses…seems designed to emphasise the flatness of the landscape. Only the tree at right and the scrubby vegetation at left offer refuge from the sun. The empty foreground adds to the feeling of harsh desolation, a suggestion, perhaps, of the peripheral position of gypsy people. The intensity of the light suggests the glorious palette of works to come…” Lucina Ward
There was a long tradition of gypsies living in the area surrounding Arles and into the wilds of the Camargue, and Van Gogh would have been drown to what he perceived as their romantic and exotic life. The brilliant colours he painted them in parallels their rich and exciting culture, which was one that spanned many hundreds of gears.
There is an analogy to be drawn also between the gypsy and their isolated existence beyond the frame of a static community such as the town, and Van Gogh's own exclusion from the social network within Arles. His strange behavior, and at times bizarre appearance had quickly set him apart from the conservative rural community, who were later instrumental in the artist leaving Arles. Van Gogh longed for the company of other artists and like-minded people, and felt totally cut off in Arles. He kept in touch with the art scene in Paris through his brother Theo, and corresponded with some of his artist friends including Paul Gauguin and Bernard, but the lack of social contact heightened his despondency and depression.
தன் இணையருக்கு துணையாய் இருத்தல். அவர்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் நோக்கி பயணிக்க துணையாய் இருப்பது தான் சேவை.
சின்னச் சின்ன பணிவிடைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன அன்பின் மொழியில் இசை சேர்க்கும்.
காபி கொடுத்து காலை எழுப்பி விடுதல், மாதவிடாய் நாட்களில் கால்களை பிடித்து விடுதல், ஷாப்பிங் போது கைப்பைகளை சுமப்பது, சுகவீன நாட்களில் உடனிருப்பது போன்ற செயல்கள் தன் துணையின் மீதான காதலை வெளிப்படுத்தும்.
எல்லா சூழலிலும் தன் இணைக்கு எப்போதும் துணையாய் இருப்பதே காதலின் ஜீவித மொழி.
ஒரு அன்பில் அதிகபட்ச எதிர்பார்ப்பு, விலையுயர்ந்த பொருட்களை விட அன்பிற்குரியவர்களுக்கான மெனக்கெடல்கள் தான். அவருக்காக அலைந்து திரிந்து அவருக்கு பிடித்த மாதிரியான ஒரு சின்ன தோடு கூட விலை மதிப்பில்லாத ஒன்றாக கருதுவார்கள். பின்னாளில் தங்க நகை வாங்கித் தந்தால் கூட இல்லாத பிணைப்பு அவர்களுக்கான சின்னச் சின்ன மெனக்கெடலில் வாங்கித் தருகின்ற சிறிய பரிசுகள் அதிக நெருக்கத்தை உண்டு பண்ணும்.
தன் நேசத்துக்குரியவர்களுக்கு ஒரு பரிசுப் பொருளை வாங்குவதென்பதே பெரிய போராட்டம். என்ன வாங்கலாம் என பெரிய குழப்பம் உண்டாகும்.
என்ன பொருள், எவ்வளவு விலையில் கொடுக்கின்றோம் என்பதைவிட எவ்வளவு காதலோ���ு கொடுக்கிறோம் என்பதில் அந்த பரிசு முக்கியத்துவம் பெறுகிறது.
என்ன பரிசு வாங்கலாம் என குழப்பத்தில் உள்ள காதலனுக்கு, தாமரை பாட்டு எழுதுகிறார்.
"அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே, என் காதலின் வானிலை
ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ"
Atharva and Amala Paul meet in Van Gogh's painting
We looked inside some of the posts by
bharathitalkies
and here's what we found interesting.
Average Info
Notes Per Post
14
Likes Per Post
14
Reblog Per Post
0
Reply Per Post
0
Time Between Posts
19 days
Number of Posts By Type
Text
17
Explore Tagged Posts
Fun Fact
BuzzFeed published a report claiming that Tumblr was utilized as a distribution channel for Russian agents to influence American voting habits during the 2016 presidential election in Feb 2018.