சின்னய்யா உடன் கலந்துரையாடல் மூன்று கோரிக்கை/விண்ணப்பம் செய்த போது
*வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வசிக்கும் தொகுதி உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டபோவது நான் தான் என மருத்துவர் சின்னையா முறையிட்ட போது கடந்த முறை 2021ல்*
*பாமக மண்டலம் அலுவலகத்தில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளர் ஆக (க.ரஞ்சன்பாபு பெருக்கரணை-கிராமம்) போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த போது*
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0oatt8BXaEgJEzKcV4qntigwsYD4nfq4woncJzeVYmoshpnj9WVaucvrXjXNue6LYl&id=100004521190134 *தீபாவளி திருநாளில் சபதம் எடுக்க புதுமையான தீப ஒளி நம்/உங்களின் இல்லங்களில் ஒலிக்க அனைவரும் நரகாசுரன் தீயசக்தியான திராவிடக் கட்சிகளை தகர்த்து எறிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்* காரணம் வேட்புமனு தாக்கலின் போது ஒரு சொத்து மதிப்பு காட்டி பிரதிநிதி ஆன பிறகு அவரின் சொத்து குவிப்பு பல மடங்கு ஆன பாரத பிரதிநிதிகள் *தேச சேவை போல் சேவை செய்ய* (அ) *ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள* (1) வார்டு பிரதிநிதி *(2) ஊராட்சி தலைவர்* (3) ஒன்றிய கவுன்சிலர் *(4) மாவட்ட கவுன்சில்* (5) பேரூராட்சி கவுன்சிலர் *(6) நகராட்சி கவுன்சிலர்* (7) மாநகராட்சி கவுன்சிலர் *மற்றும்* (ஆ) தொகுதி அமைப்புகள் *(1) சட்டமன்ற உறுப்பினர்* (2) பாராளுமன்ற உறுப்பினர் *பிரதிநிதி வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் நல்லவன் கேட்டவன் யார் யாரால் ஊருக்கும் ஊர்மக்களுக்கு அதுவோ நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் என எதையும் எதிர்பாராமல் நல்லோர்களுக்கு வாக்களிக்க/தேர்ந்தெடுக்கவும்* போதும் வாய்ப்பு கொடுத்தது இலவச அறிவிப்புகள் அறிவித்தது பல *ஆனால் இனம், மதம், வழிபாடு, மது மாச உள்ள பூமி, நாட்டுப்பற்று, ஜாதி & மொழி என உள்ள மனித குலத்தின் இடுப்புகள் உடைத்த உருப்பாடாத உதவாக்கரை உலருவாய் தகுதி இல்லாத தருதலைகள் தலைமை பொறுப்பு முதலமைச்சர் கொடுத்து விட்டு வாழ்வாதாரத்திற்கு கையேந்திபவனாக உள்ளதை மாற்றுவோமாக....* https://m.facebook.com/story.php?story_fbid=2210342102459808&id=100004521190134 https://www.instagram.com/p/CkFTB_yvNQ6/?igshid=NGJjMDIxMWI=
நாட்டை ஆள இவனிடம் கொடுங்க இவனை நம்பி உள்ள ஒர் சமுதாயமும் & தமிழக மக்களும் பேருவாழ்வு, புகழ் வாழ்வாதாரம், , வளர்ச்சி, ஒற்றுமை, ஆரோக்கியம் & அமைதி எல்லாம் கிடைக்க பெற்று நாடும் நாட்டுமக்களும் உயிருடன் வல்லரசு நாட்டைக் காட்டிலும் நரக-நாடா மாற்றி காண்பிபார்
1987 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய வன்னியர் சங்க தொடர் சாலை மறியலில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் அடிதடியில் ஒரே நாளில் 21 வன்னிய மக்களின் இன்னுயிரை கொடுத்து தமிழ்நாட்டில் உள்ள 108 ஜாதிகளுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற்று தந்த வன்னிய தியாகிகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்... தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன்...
*வட்டார வளர்ச்சி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து வந்த பெண் அதிகாரி நெ-15 பெருக்கரணை ஊராட்சியில் ஊரில் குலம் கரை அருகில் பாலம் கட்டுவதை பார்த்து கேட்ட கேள்விகள்*
1)
*#பாலம் அகலமாக இல்லை*
2)
*#பாலம் ஆழமாக இல்லை*
3)
*#பாலம் உயரமாக இல்லை*
4)
*#பாலத்தின் சைடில் கம்பி (கிழக்கு மேற்கு) காட்டாமல் பாலம் கட்டுவதை கேட்ட பெண் அதிகாரியை பார்த்துக்கொள்ளலாம் சரி செய்துக் கொள்ளலாம் என்றார்*
#அதிகாரி சந்தோஷம் அடைந்து விட்டார் அவ்வளவு தான்
*#இந்த பாலம் எவ்வளவு நாளைக்கு தாங்கு என்பது கேள்வி....?*
#குடிநீர் குழாய் ஒன்று அல்ல��ு ஒன்றரை அடியில் தான் புதைக்கப்பட்டு உள்ளே இருக்கும் இந்த பைப்பு மேல் பாலம் என்றால்
*#எவ்வளவு அகலம் ஆழம் உயரம் என நன்றாக புரிந்துக் கொள்ளவும்*
#மற்றும் ஒரு வெட்க கேடு
அ)
*#மிகப்பெரிய அளவில் தண்ணீர் வரவும் கொண்ட சந்திப்பில் பாலம் சைடில் கம்பி கட்டி எழுப்பாமலும்*
ஆ)
*#சிமெண்ட் கலப்பு கேட்டால் வெட்க கேடு*
#இப்படி வேலைகள் நடந்து உள்ளது என்றால்
*#நாளைக்கு குழாய் பழுது பார்க்க வேண்டும் என்றால் பாலம் உடைத்து குடிநீர் குழாய் பழுது பார்க்க வேண்டும் நிலை*
#இதைக் கேட்ட கொள்ளமூட்டு துரைபாபு வை
*#நீ எனக்கு ஒட்டு போடவில்லை எதுவும் கேட்கக் அருகதையில்லை*
*புத்தியுள்ள பிரதிநிதிகளையும் அரசு ஊழியர்களை 01-05-2022 அன்று காரீத் துப்பி திருத்த பல கேள்விகள் கேட்டேன் திருத்த*
#பிரதிநிதிகள் நல்லவனாக இருந்தால் கிராமசபை கூட்டி ஊராட்சிக்கு இவ்வளவு நிதி வந்தது உள்ளது
இந்த வேலை செய்ய செய்யவுள்ளேன் எப்படி செய்யலாம் என்ன செய்யலாம் என கேட்டு எல்லோரையும் அரவணைத்து செய்யாமல் தோட்டத்து பக்கமே பணிகளும் தோட்டத்து பக்கமே வளர்ச்சி நிதிகள் கொள்ளைப் போகிறது நாசமான அழிவை நோக்கி பயணம்
பணம், பொருள் & குவாட்டர் கோழி பிரியாணி வாங்கி கொண்டு வாக்களித்த நெ-15, பெருக்கரணை-கிராம மக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பிரதிநிதிகள் கொடுக்கும் தண்டனை கடந்த 07 (ஏழு) மாதங்களாக தொடர்கின்ற அவலம்
*#01-05-2022 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குடிநீர் குழாய் பழுது பார்த்தல் செலவுகளோ ரூபாய் 3,50,000/- (மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) கணக்கு சொன்னார்கள்.*
#கிராமசபை கூட்டத்தில் அரசு ஊழியர் & கிராம பிரதிநிதிகள் காதில் குத்தவே கேட்டேன்.
*#சுத்தமும் இல்லாத மற்றும் சுகாதாரமும் இல்லாத கோமியம் வாடையில் ஒனாங்கொடிசெடி, சேர் & சகதி கலந்த குடி தண்ணீரை கிராம மக்களுக்கு கிடைக்க செய்கின்றனர்*
#இந்த தண்ணீரை அருந்தும் மக்களுக்கு உடல் உபாதைகளும், இதே தண்ணீரில்தான் தவுடு & புண்ணாக்கு கலந்ததை சாப்பிடும் ஆடு & மாடுகளுக்கு கோமாரி மற்றும் உடல் உபாதை போன்ற நோயினால் அவதிபடுகின்றன.
*#குறிப்பு குடிநீர் குழாய் பழுது பார்த்தது செலவு ரூபாய் 3,50,000/- (மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) கணக்கு சொன்ன லட்சணமா அல்லது குடிநீர் குழாய் பழுது பார்க்காமலே வளர்ச்சி நிதி கொள்ளை அடித்த லட்சணமா..?*
#குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒனாங்கொடிசெடி, சேர் & சகதி கலந்த குடிநீரை இந்த வீடியோ பதிவில் பார்க்க
1)
*மக்களின் வரிப்பணத்தில் மாதம் ஊதியம் வாங்கி உணவு உண்ணும் அதிகாரிகள்*
2)
*வரிப்பணம் செலுத்தும் தமிழக மக்கள்*
3)
*கிராம இளைஞர்-களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்*
இடம் பெருக்கரணை பெரிய ஏரி உட்பகுதி பேரம்பாக்கம் எல்லை ஆரம்பமாகும் இடத்தில் அமைந்துள்ள குடிதண்ணீர் வழங்கும் கிணற்று அருகாமையில்
01/05/2022 *நடந்த கிராமசபை கூட்டத்தில் நாள் கலந்து கொண்டபோது*
#நடுநிலை பள்ளி தலைமையாசிரியரியை கலந்து கொண்டு பள்ளியில் உள்ள கிணற்றில் அசுத்தமான நீராக உள்ளது
*அதில் போடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் செருப்பு குச்சிகள் & பாசைகள் பிடித்தும் மற்றும் கிணற்றில் குழந்தைகள் விழுந்து விடும் அளவிற்கு திறந்த வெளியாக உள்ளது எனவே இரும்பால் மூடி புதுப்பித்தும் தண்ணீரை தூய்மை படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்*
*நடுநிலை பள்ளி தலைமையாசிரியரியை கலந்து கொண்டு பள்ளியில் உள்ள கிணற்றில் அசுத்தமாக நீராக உள்ளது மற்றும் கிணற்றில் குழந்தைகள் விழுந்து விடும் அளவிற்கு திறந்த வெளியாக உள்ளது எனவே இரும்பால் மூடி புதுப்பித்தும் தண்ணீரை தூய்மை படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்*
மேட்டூர் பாமக சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு சதாசிவம் அவர்களுக்கு நானும் ஒரு முன்னாள் படைவீரர் என்கிற மகிழ்ச்சியில் கோடான கோடி வணக்கங்கள் பல சமர்ப்பிக்கிறேன்.
*இதை நாம் செயலில் செய்ய கிராமத்தில் உள்ள பாமகவின் பொறுப்பாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது தொண்டர்களாக இருப்பின் ஒருவர்+09 பேர் ஆக மொத்தம் 10 பேர் ஒன்று சேர்ந்து 300 வீடுகள் சுமார் கொண்ட கிராமம்/ஒரு வார்டு (பேரூராட்சி/நகராட்சி/மாநகராட்சி/(1200 வீடுகள் கொண்ட ஒன்றிய வார்டு/குறைந்தபட்சம் 12000 வீடுகள் உள்ள மாவட்ட கவுன்சிலர் வார்டு) அவர்களிடம் குறைகள் கேட்டு மனுவாக தயாரித்து அல்லது மனுவாக வாங்கிக் கொள்க*
*நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மனுவின் மீது பேசிய தீர்வு காணுங்கள் இதுபோன்ற செய்தால் பாமக உயிரோட்டமாக இருக்கும் பிற்காலத்தில் ஊரக உள்ளாட்சி/சட்டமன்ற/ பாராளுமன்றத் தேர்தலின் போது நமக்கே உதவும்*
#ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு கதற கையால் ஆகாதவன் மற்றும் வக்கு இல்லையாம்
*குறைக்கவும் முடியாது ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு*
#கொடி பிடித்து கொழம் எழுப்ப முடியாது ஜாதிவாரி கணக்கெடுப்பு எடு என
*ஆனால் உழைக்காமல் உயர் தியாகம் செய்யாமல் போராட கையால் ஆகாதவர் ஊர் பீ தின்ன தேவையாம் வன்னியரின் போராட்டத்தில் 21 உயிர் தியாகங்கள் சிறைவாசங்கள் பல இன்னல்களால் 20 சதவீதம் மட்டுமே வேண்டுமாம்*
*ஊரில் உள்ள நல்லவன் கேட்டவன், இவன் நல்லா செய்வான் மற்றவன் சிறிது செய்து விட்டு பெரியதாக மறைப்பான் என அடையாளம் தெரிந்தும் தெரியாமல் பண்ணும் அலட்சியம் நாம் வாழ்வாதாரத்தின் மேல் நாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதால்*